عرض المشاركات من يونيو, 2022
இரக்கமுள்ள மீட்பரே - Irakkamulla Meetparae 1. இரக்கமுள்ள மீட்பரே, நீர் பிறந்த மா நாளிலே ஏகமாய்க் கூடியே நாங்கள் ஏற்றும் துதியை ஏற்பீரே. 2. பெத்தலை நகர்தனிலே சுத்த மா கன்னிமரியின் புத்திரனாய் வந்துதித்த அத்தனேமெத்த ஸ்தோத்திரம்! 3…
இப்போ நாம் பெத்லெகேம் - Ippo Naam Bethlehem 1. இப்போ நாம் பெத்லெகேம் சென்று ஆச்சரிய காட்சியாம் பாலனான நம் ராஜாவும் பெற்றோரும் காணலாம்; வான் ஜோதி மின்னிட தீவிரித்துச் செல்வோம் தூதர் தீங்கானம் கீதமே கேட்போம் இத்தினமாம். 2. இப்போ ந…
அருளின் ஒளியைக் கண்டார் - Arulin Oliyai Kandaar 1. அருளின் ஒளியைக் கண்டார் இருளின் மாந்தரே; மருள் மரண மாந்தரில் திரு ஒளி வீச. 2. ஜாதிகளைத் திரளாக்கி நீதி மகிழ்ச்சியால் கோதில் அறுப்பில் மகிழ ஜோதியாய்த் தோன்றினார். 3. கர்த்தன், பி…
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் - Mannuirkkaaga Thannuyir 1.மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில் 2.இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில் 3.வானவர் பணியுஞ் சேனையி…
மேலோக ராஜன் வருங்காலமாகுது - Mealoga Raajan Varunkaalamaaguthu 1.மேலோக ராஜன் வருங்காலமாகுது சாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா! 2.பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுது பரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும் 3.இரவுபோயிற்று பகல் …
என் தேவையே நீர்தானையா - En Devaiyai Neerthanaiyaa Lyrics: என் தேவையே நீர்தானையா என் ஏக்கமும் நீர்தானையா - 2 உம்மையே நான் நம்பியுள்ளேன் வெட்கம் அடைவதில்லை உம்மையே நான் சார்ந்துள்ளேன் கைவிடப்படுவதில்லை பிரசன்னரே நீர் வேண்டுமே உ…
எனது கர்த்தரின் ராஜரீக நாள் - Enathu Kartharin Raajareega Naal பல்லவி எனது கர்த்தரின் ராஜரீக நாள் எப்போ வருகுமோ ? ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி எப்போ பெருகுமோ ? அனுபல்லவி மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே , வல்லமை…
என்றைக்கு காண்பேனோ - Endraikku Kaanbeno பல்லவி என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என் சரணங்கள் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து, நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. - என் 2. ஐந்தப்பம் கெ…
சாலேமின் ராசா சங்கையின் ராசா - Salemin Raja Sangaiyin Raja 1.சாலேமின் ராசா, சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் – இந்த தாரணி மீதினில் ஆளுகை செய்திட சடுதி வாருமேன் 2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன செல்வக் குமாரனே – இந்த சீயோனின் மா…
வரவேணும் எனதரசே - Varavenum Enatharasae பல்லவி வர வேணும், என தரசே, மனுவேல், இஸ்ரவேல் சிரசே. அனுபல்லவி அருணோ தயம் ஒளிர் பிரகாசா, அசரீரி ஒரே சரு வேசா! - வர சரணங்கள் 1.வேதா, கருணா கரா, மெய்யான பரா பரா, ஆதார நிராதரா, அன்பான சகோதரா, …
நன்றி செலுத்துவாயே - Nantri Seluthuvaayae நன்றி செலுத்துவாயே என் மனமே நீ நன்றி செலுத்துவாயே. 1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாக இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே - நன்றி 2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு ஜீவ மனிதனாகவே ஜெனித்ததா…
ஆர் இவர் ஆரோ - Aar Ivar Aaroo ஆர் இவர் ஆரோ? ஆர் இவர் ஆரோ? ஆர் இவர்? பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ? 1.ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் ஓர் எளிய கன்னிகையின் பாலர் ஆனாரோ? 2.ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ சீர் அல்லாக் க…
பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார்; கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்த…
ஆயத்தமா நீயும் ஆயத்தமா - Aayathama neeyum Aayathama ஆயத்தமா நீயும் ஆயத்தமா? - 2 வருவேன்னு சொன்னவர் வரப்போறார் வருகையை சந்திக்க ஆயத்தமா இயேசு விண்ணில் வருவாரே நீயும் மண்ணில் ஆயத்தமா? - 2 உன் தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை …
நீர் வாரும் கர்த்தாவே - Neer Vaarum Karthavae 1.நீர் வாரும் கர்த்தாவே ராக்காலம் சென்றுபோம் மா அருணோதயம் காணவே ஆனந்தம் ஆகுவோம் 2.நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார் நல்லாவி மணவாட்டியும் நீர் வாரும் என்கிறார் 3.நீர் வாரும…
நற்செய்தி மேசியா - Narseithi Measiya 1. நற்செய்தி மேசியா இதோ! ஆவலாய் நோக்குவோம் பற்றோடு ஏற்று ஆன்மாவில் ஆனந்தம் பாடுவோம். 2. வல்லோனால் சிறையானோரை வல் சிறை நீக்குவார் நில்லாதே எவ்விரோதமும் பொல்லாங்கை மேற்கொள்வார். 3. நருங்குண்டோர…
களிகூரு சீயோனே - Kazhi kooru Seeyonae 1. களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! சமாதான கர்த்தராம் உன் ராஜா வருகிறார். களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே! உம்முடைய நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபி…
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - Kartharukku Sthosthiram 1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! மீட்போம் என்ற வாசகம் தப்பில்லாமல் நாதனார் மீட்பரை அனுப்பினார். 2. முற்பிதாக்கள் யாவரும் தீர்க்கதரிசிகளும் சொல்லி ஆசைப்பட்டது வந்து நிறைவேறிற்று. 3. …
இம்மானுவேலே வாரும் - Immanuvelae Vaarum 1. இம்மானுவேலே வாரும், வாருமே, மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே; மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும் மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே, இம்மானுவேலின் நாள் சமீபமே. 2…
பொன்னகர் இன்பத்தை - Ponnakar Inbaththai 1.பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம் துன்பமும் துக்கமும் மாறியே போம் நன்மைச் சொரூபியை தரிசிப்போம் நீடுழி காலம் பேரின்பமுண்டாம். பேரின்பமாம், பூரிப்புண்டாம் பேரின்பமாம், பூரிப்புண்டாம் மேலுலக…
ஓய்வுநாள் இது மனமே - Ooivu Naal Ithu Manamae ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின் உரையைத் தியா னஞ் செய் கவனமே. அனுபல்லவி நேய தந்தையர் சேயர்க் குதவிய நெறி இச் சுவிசேஷ வசனமே. - ஓய்வு சரணங்கள் 1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர் சேவடி உனக் கப…
ஓய்வு நாள் விண்ணில் - Oivunaal Vinnil 1. ஓய்வு நாள் விண்ணில் கொண்டாடுகின்றோர் பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்? வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார் ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார். 2. ராஜ சிங்காசன மாட்சிமையும் ஆங்குள்ளோர் வா…
மகிழ்ச்சி ஓய்வுநாளே - Magilchi Ooiyuvunaalae 1. மகிழ்ச்சி ஓய்வுநாளே பூரிப்பு ஜோதியாம் கவலை துக்கம் போக்கும் மா பாக்கிய நல்நாளாம் மாந்தர் குழாம் இந்நாளில் சேர்ந்தே ஆராதிப்பார் மா தூயர் தூயர் தூயர் திரியேகர் பணிவார். 2.முதலாம் சிஷ…
உன்னதமான கர்த்தரே - Unnathamaana Kartharae 1. உன்னதமான கர்த்தரே இவ்வோய்வு நாளைத் தந்தீரே இதற்காய் உம்மைப் போற்றுவோம் சந்தோஷமாய் ஆராதிப்போம். 2.விஸ்தாரமான லோகத்தை படைத்த கர்த்தா, எங்களை இந்நாள்வரைக்கும் தேவரீர் அன்பாய் விசாரித்து…
நரர்க்காய் மாண்ட இயேசுவே - Nararkaai Maanda Yesuvae 1. நரர்க்காய் மாண்ட இயேசுவே மகத்துவ வேந்தாய் ஆளுவீர்; உம் அன்பின் எட்டா ஆழத்தை நாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம் எந்நோவு நேர்ந்தபோதிலும் சிலுவை சுமந்தே நித்…
வினை சூழா திந்த இரவினில் - Vinai Soolathintha Iravinil பல்லவி வினை சூழா திந்த இரவினில் காத்தாள், விமலா, கிறிஸ்து நாதா. அனுபல்லவி கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர காசனே, பவ நாசனே, ஸ்வாமி! - வினை சரணங்கள் 1. சென்ற பகல் முழுதும்…
வியாதியஸ்தர் மாலையில் - Viyathiyasthar Maalayil 1. வியாதியஸ்தர் மாலையில் அவஸ்தையோடு வந்தனர்; தயாபரா, உம்மண்டையில் சர்வாங்க சுகம் பெற்றனர். 2.பற்பல துன்பம் உள்ளோராய் இப்போதும் பாதம் அண்டினோம் பிரசன்னமாகித் தயவாய் கண்ணோக்குவீரென்ற…
மெய்ஜோதியாம் நல் மீட்பரே - Mei Jothiyaam Nal Meetparae 1. மெய்ஜோதியாம் நல் மீட்பரே நீர் தங்கினால் ராவில்லையே என் நெஞ்சுக்கும்மை மறைக்கும் மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலே நான் சாய்வது பேரின்பமே என்றாவலாய் …
முடிந்ததே இந்நாளும் - Mudinthathae Innaalum 1. முடிந்ததே இந்நாளும் உம்மையே துதிப்போம் எத்தோஷம் இன்றி ராவும் சென்றிடக் கெஞ்சுவோம் நாதா உம்மோடு வைத்திடும் நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்; உள்ளம் உயர்த்துவோம் …
என்னோடிரும் மா நேச கர்த்தரே - Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையி…
எங்கள் ஊக்க வேண்டல் - Engal vukka Veandal 1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும் தூய தந்தையே தூரம் தங்கும் எங்கள் நேசர் காருமே. 2. மீட்பரே உம் பிரசன்னத்தால் பாதை காட்டுவீர் தாங்கும் பக்கல் தங்கி தாங்கும் சோர்வில் நீர். 3. துன்பம் தோன்றித…
இந்நாள் வரைக்கும் கர்த்தரே - Innaal Varaikum Karththarae 1. இந்நாள் வரைக்கும் கர்த்தரே என்னைத் தற்காத்து வந்தீரே உமக்குத் துதி ஸ்தோத்திரம் செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே, உமது செட்டைகளிலே என்னை அணைத்துச் சேர்த…
தேவனே நான் உமதண்டையில் - Devane Naan Umathandaiyil தேவனே நான் உமதண்டையில் -- இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் -- தேவனே 1.யாக்கோப…
இவ்வந்தி நேரத்தில் எங்கே - Ivvanthi Neraththil Engae 1. இவ்வந்தி நேரத்தில் எங்கே போய்த் தங்குவீர் என் இயேசுவே என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும் மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன் விண்ணப்பத்துக்கிணங்குமேன் என் நெஞ்சின…
கால காலமெல்லாம் நீர் - Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரே பழமையெல்லாமே இன்று புதிதானதே மரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரே என்னை உம்முடன் சேர்க்கவே உம் இராஜ்ஜியம் என்றும் அழி…
கொடியவன் அற்றுப்போனானே - Kodiyavan Atruponanae கொடியவன் அற்றுப்போனானே எல்லை எல்லாம் சந்தோஷம் தானே நம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை-2 வெற்றியை தந்துவிட்டாரே-2 கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீர…
இயேசுவுக்கா யென்னை முற்றும் - Yesuvukkaa Yennai Muttrum 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே! நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே; ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என…
ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு - Aanantha Mundenakkananthamundu பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு - என் இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்று இயேசு என் நேசர் மொழிந்தனரே இக்கட்டுத் துன்பமும் இயேசுவி…
ஆர்ப்பரிப்போடு நாம் முன் - Aarpparipoodu Naam Mun பல்லவி ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் - நம ததிசய நாதனைப் பின் செல்லுவோம் சரணங்கள் 1. சத்திய மென்ற நம் பட்டயமே அகத்தியமாயத் தடை வெட்டிடுமே ஜீவனும் வழியுமானவரே! - நம் தேவ சுதன…
பாதம் ஒன்றே வேணும் - Paatham Ontrae veanum பல்லவி பாதம் ஒன்றே வேணும்;-இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் சரணங்கள் 1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய - பாதம் 2. சீறும் புயலினால்-வார…
அருளே பொருளே ஆரணமே - Arulae Porulae Aaraname 1. அருளே! பொருளே! ஆரணமே அல்லும்பகலுந்துணை நீயே; இருள் சேர்ந்திடுமிவ்வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல், மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல், கருணாகரனே! எனைக்காக்கக் கழறுந் துத…
சூரியன் மறைந்து அந்தகாரம் - Sooriyan Marainthu Anthakaaram 1.சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுது தூயா கிருபை கூர்ந்து காருமையா 2.பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே சகலதீமை…