عرض المشاركات من سبتمبر, 2022
Nalla Thagappanae - நல்ல தகப்பனே தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே-2 என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே-2 1.தாயின் கருவில்…
நீரூற்றை போல என் மேலே - Neerootrai Pola En Maelae நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்ப…
வாரும் எமது வறுமை நீக்க - Vaarum Emadhu Varumai வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே! மழைதாரும், ஜீவனே. சரணங்கள் 1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே - வெகு கெடும் நீண்டதே. 2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்…
ஆவியானவர் எம்மை - Aaviyanavar Emmai Lyrics ஆவியானவர் எம்மை என்னை என்றும் வழி நடத்தும் ஆவியானவர் உமக்குள்ளே எம்மை /என்னை பெலப்படுத்தும் நிலைப்படுத்தும் ஸ்திரபடுத்தும் -எம்மை /என்னை சீர்படுத்தும் ஆவியான எங்கள் தேவா எம்மை /…
தேவா இவ்வீட்டில் இன்றே - Devaa Evveettil Intrae Meavi பல்லவி தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை செய்வாய், எமது கோவே! சரணங்கள் 1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில…
சங்கம் கூடி ஏழை - Sangam Koodi Yealai 1.சங்கம் கூடி ஏழைக்கென்று நல் விவேகத்துடனே அறஞ் செய்யும் குணம் நன்று அதைத் தாரும், தேவனே; ஆஸ்தியுள்ளவர்கள் வந்து மா உதாரத்துடனே ஏழைகள் மேல் தயை வைத்து நன்மை செய்ய ஏவுமே. 2. நேசம் காட்டி ஓர்…
கர்த்தர் சிருஷ்டித்த சகல - Karththar Shirustitha Sagala கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள். வானங்களே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக…
காணிக்கை தருவாயே - Kaanikai Tharuvayae பல்லவி காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது காணிக்கை தருவாயே அனுபல்லவி காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். - காணிக்கை சரணங்கள் 1. பத்தில் ஒரு பங்கு…
கர்த்தருக்குக் காணிக்கை - Karththarukku Kaanikkai பல்லவி கர்த்தருக்குக் காணிக்கை பக்தியாய் கொண்டு வாரும் அத்தன் கிறிஸ்து நம்மை ஆசீர்வதிப்பார் நித்தம் 1. திருச்சபையோரே நீங்கள் தேவ சன்னிதி தனில் வரும்போது வெறுங்…
கர்த்தருக்குக் காணிக்கையிதோ - Kartharuku Kaanikai Itho பல்லவி கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த கர்த்தருக்குக் காணிக்கை! இதோ! அனுபல்லவி கர்த்தருக்குக் காணிக்கையாய்ப் பத்திலொன்று நான் கொடுப்பேன், சத்தியக் கிறிஸ்து நாதர் …
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே - Thothira Pandikai Aasaripomae பல்லவி தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே தூயகம் ஊறிய பக்தியால் நாமே - தோத்திர சரணங்கள் 1.பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் - தோ…
நீதியாமோ நீர் சொல்லும் - Neethiyamo Neer Sollum பல்லவி நீதியாமோ நீர் சொல்லும் - ஓய் ! நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் சரணங்கள் 1.ஆதுலர்க் கீவதே பாக்கியம் -பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் -ஓகோ! பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் -…
ஆண்டவர் பங்காகவே - Aandavar Pangakavae பல்லவி ஆண்டவர் பங்காகவே, தசம பாகம் அன்பர்களே, தாரும் - அதால் வரும் இன்பந்தனைப் பாரும் அனுபல்லவி வான்பல கனிகளைத் திறந்தாசீர் வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும் நான் தருவேன், பரிசோதியுங்களென…
துரோகங்கள் சூழ்ந்திருக்கையில் - Dhrogangal suzhndhirukaiyil துரோகங்கள் சூழ்ந்திருக்கையில் என்னை காத்தவர் நீர்தானையா கண்ணீர் என் கண் மறைக்கையில் கரம் பிடித்தவர் நீர்தானையா நான் உடைந்தபோதெலாம் என்னை உருவாக்கினீர் நான் சோர்ந்தபோதெல…
நடத்துவார் நடத்துவார் - Nadathuvar Nadathuvar நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை நடத்துவார் (2) திகையாதே கலங்காதே (2) இயேசு உன்னை நடத்துவார் (2) நடத்துவார் நடத்துவார் இயேசு உன்னை நடத்துவார் நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில…
ஒரு போதும் கைவிடாதவர் - Oru podhum kaividadhavar ஒரு போதும் கைவிடாதவர் ஒரு நாளும் விலகிடாதவர் என்னை என்றும் காத்துக்கொள்பவர் எல்லா நாமத்திலும் மேலானவர் நீர்தானே நீர்தானே எனக்கெல்லாமே நீர்தானே நீர்தானே நீர்தானே எனக்கெல்ல…