வழுவாமல் காத்திட்ட தேவனே - VAZHUVAMAL KATHITTA DHEVANAE

 வழுவாமல் காத்திட்ட தேவனே - VAZHUVAMAL KATHITTA DHEVANAE 

வழுவாமல் காத்திட்ட தேவனே

என் வலக்கரம் பிடித்தவரே

வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை

வாழ்ந்திட செய்தவரே


ஆயிரம் நாவிருந்தாலும்

நன்றி சொல்லித் தீராதே

வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட

வார்த்தைகளும் போதாதே

நான் உள்ளவும் துதிப்பேன்

உன்னதர் இயேசுவே


என் மேல் உம் கண்ணை வைத்து

உம் வார்த்தைகள் தினமும் தந்து

நடத்தின அன்பை நினைக்கையில்

என் உள்ளம் நிறையதே

உம் அன்பால் நிறையுதே


எத்தனை சோதனைகள்

வேதனையின் பாதைகள்

இறங்கி வந்து என்னை மறைத்து

நான் உண்டு என்றீரே

உன் தகப்பன் நான் என்றிரே


VAZHUVAMAL KATHITTA DHEVANAE

EN VALAKARAM PIDITHAVARAE

VALLADIKKELLAM VILAKKI ENNAI

VAAZHNTHIDA SEIBAVARAE


AAYIRAM NAVIRUNTHAALUM

NANTRI SOLLI THEERAATHAE

VAAZHNAALELLAM UMMAI PAADA

VAARTHAIKALUM POTHAATHAE

NAN ULLALAVUM THUTHIPPAEN

UNNATHAR YESUVAE


ENMAEL UM KANNAI VAITHU

UM VAARTHAIKAL THINAMUM THANTHU

NADATHINA ANBAI NINAIKAIYIL

EN ULLAM NIRAIYUTHAE

UM ANBAL NIRAIYUTHAE


ETHANAI SOTHANAIGAL

VETHANAYIN PAATHAIGAL

IRANGI VANTHU ENNAI MARAITHU

NAAN UNDU ENTEERAE

UN THAGAPPAN NAAN ENTEERAE





Post a Comment (0)
Previous Post Next Post