மறவாதே மனமே தேவ சுதனை - Maravathey Manamae Deva Suthanai பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனை மறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து, அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் …
கதிரவன் எழுகின்ற காலையில் - Kathiravan Ezhukintra Kaalaiyil 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே - எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில் திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிமை…
இன்றைத்தினம் உன் அருள் - Intrathinam Un Arul பல்லவி இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா; இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. - இன்…
கதிரவன் எழுகின்ற காலையில் - Kathiravan Ezhukintra Kaalaiyil 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே - எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில் திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிம…