DGS DHINAKARAN

எங்கே சுமந்து போகிறீர் - Engae Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகிறீர் - Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது அங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம்…

மறவாதே மனமே தேவ சுதனை - Maravathey Manamae Deva Suthanai

மறவாதே மனமே தேவ சுதனை - Maravathey Manamae Deva Suthanai பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனை மறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து, அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் …

வினை சூழா திந்த இரவினில் - Vinai Soolathintha Iravinil

வினை சூழா திந்த இரவினில் - Vinai Soolathintha Iravinil பல்லவி வினை சூழா திந்த இரவினில் காத்தாள், விமலா, கிறிஸ்து நாதா. அனுபல்லவி கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர காசனே, பவ நாசனே, ஸ்வாமி! - வினை சரணங்கள் 1. சென்ற பகல் முழுதும்…

கதிரவன் எழுகின்ற காலையில் - Kathiravan Ezhukintra Kaalaiyil

கதிரவன் எழுகின்ற காலையில் - Kathiravan Ezhukintra Kaalaiyil 1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே - எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில் திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிமை…

இன்றைத்தினம் உன் அருள் - Intrathinam Un Arul

இன்றைத்தினம் உன் அருள் - Intrathinam Un Arul பல்லவி இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா; இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. - இன்…

கதிரவன் எழுகின்ற காலையில் - Kathiravan Ezhukintra Kaalaiyil

கதிரவன் எழுகின்ற காலையில் - Kathiravan Ezhukintra Kaalaiyil  1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே - எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில் திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிம…

காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Theadu

காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Theadu பல்லவி     காலமே தேவனைத் தேடு - ஜீவ     காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு     அனுபல்லவி     சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;     சீரான நித்திய ஜீவனை நாடு 1. மன்னுயிர்க்காய் மரித்தாரே - ம…

Load More
That is All