கர்த்தர் தம் ஆசி காவல் - The Lord bless Thee The Lord bless thee and keep thee; The Lord make His face shine upon thee; And be gracious unto thee; The Lord lift up His Countenance upon thee, And give thee peace. கர்த்தர் தம் ஆச…
இந்த மங்களம் செழிக்கவே - Intha Mangalam Sezhikkavae இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்…
இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய இயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்…
மணவாழ்வு புவி வாழ்வினில் - Manavazhvu Puvi Vazhvinil மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு 1.துணை பிரியாது, தோகையிம்மாது துப மண மகளிவர் இதுபோது மன…
ஏதெனில் ஆதி மணம் - Yeatheanil Aathi Manam 1. ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம் மூவர் பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளை கொடுத்த …
ஞானக் குரு பரனே - Gnana Guru Parane ஞானக் குரு பரனே - இந்த நானிலத்தில் கலியாணம் வகுத்த மெய் - ஞான அனுசரணங்கள் 1. கானாவிலே யிது போன்ற மணத்தில் கர்த்த னெழுந்ததுபோல இத்தினத்தில்; வானா நீர் வாரு மிவ் வானந்தக் கூட்டத்தில் வந்துன் …
ஆத்துமமே என் முழு உள்ளமே - Aathumame En Muzhu Ullame ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த – உன் ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்…
பச்ச சம்பா நெல் எடுத்து - Pacha Samba Nel eduthu பச்ச சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மா அட தேங்காய உடச்சி திருவி வையம்மா பச்ச கிளி போல ஒரு பொண்ணு வராம்மா புது பொண்ணு பாத்தா அசந்துபோவ ரொம்ப ஜோரம்மா கல்யாணம் கல்யாணம் இது நம்ம வீ…