Wedding songs

நேச ராஜாவாம் பொன்னேசு - Neasa Raajavaam Ponneshu

நேச ராஜாவாம் பொன்னேசு - Neasa Raajavaam Ponneshu 1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதா வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க ஆசையோடெழுந்து அன்பின் நாதா தேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரி சத்ய சுருதியின் மொழிபோல் - உம்…

மங்களம் ஜெயமங்களம் - Mangalam Jeyamangalam

மங்களம் ஜெயமங்களம் - Mangalam Jeyamangalam பல்லவி மங்களம் ஜெயமங்களம்!  மாசில்லா திரியேகர்க்கு  அனுபல்லவி சங்கையின் ராஜர்க்கு  எங்குமாபுகழ் நேசர்க்கு - மங்களம் சரணங்கள் 1.அந்தம் ஆதி யில்லாதவர்,  விந்தை யுலகம் செய்தவர்,  முந்த நமை…

இம்மணர்க் கும்மருள் ஈயும் - Immanaark kummarul Eeyum

இம்மணர்க் கும்மருள் ஈயும் - Immanaark kummarul Eeyum பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா! ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும், தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவ…

இந்த மங்களம் செழிக்கவே - Intha Mangalam Sezhikkavae

இந்த மங்களம் செழிக்கவே - Intha Mangalam Sezhikkavae  இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்…

குணம் இங்கித வடிவாய் - Gunam Ingeetha Vadivaai

குணம் இங்கித வடிவாய் - Gunam Ingeetha Vadivaai பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே, மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மண வாளனோ டவ னேரும் தன் துணையான மங்கையும் இங்கே தழைக்க அ…

இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum

இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய இயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்…

நிச்சயம் செய்குவோம் வாரீர் - Nitchayam Seiguvom Vaareer

நிச்சயம் செய்குவோம் வாரீர் - Nitchayam Seiguvom Vaareer பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு நிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. - நிச…

பயந்து கர்த்தரின் பக்தி - Bayanthu Kartharin Bakthi

பயந்து கர்த்தரின் பக்தி - Bayanthu Kartharin Bakthi பல்லவி பயந்து கர்த்தரின் பக்தி வழியில் பணிந்து நடப்போன் பாக்கியவான். அனுபல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். சரணங்கள் 1. உண்ணுதற்கினிய கனிகளைத்…

ஏதேன் தோட்டத்திலே - Yeathean Thottaththilae

ஏதேன் தோட்டத்திலே - Yeathean Thottaththilae ஏதேன் தோட்டத்திலே திருமணமாம் ஆதமுக்கும் ஏவாளுக்கும் திருமணமாம் -2 குயில்கள் பாடியதே மயில்கள் ஆடியதே குதூகலமான ஆரம்பம் ஆனந்தம் - 2 -ஏதேன் 1.தேவன் வந்தாராம் ஆதாமின் தனிமையை கண்டாராம் முட…

ஞான மணவாளனே - Gnana Manavaalanae

ஞான மணவாளனே - Gnana Manavaalanae 1. ஞான மணவாளனே     இன்றிங்கே நீர் வாருமே     ஞான மணவாட்டியை     உந்தன் கரமேந்துமே     மேசியா இயேசரசே     ஆசீர் ஈயும் மீட்பரே     இம்மண நல் நாளிலே     இன்பம் ஈயும் கர்த்தரே     2. கானாவூர் மணவீட்ட…

மணவாழ்வு புவி வாழ்வினில் - Manavazhvu Puvi Vazhvinil

மணவாழ்வு புவி வாழ்வினில் - Manavazhvu Puvi Vazhvinil மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு 1.துணை பிரியாது, தோகையிம்மாது துப மண மகளிவர் இதுபோது மன…

ஏதெனில் ஆதி மணம் - Yeatheanil Aathi Manam

ஏதெனில் ஆதி மணம் - Yeatheanil Aathi Manam 1. ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம் மூவர் பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளை கொடுத்த …

புத்திக்கெட்டாத அன்பின் - Puthikettatha Anbin

புத்திக்கெட்டாத அன்பின் - Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும் உம் பாதம் அண்டினோமே, தேவரீர் விவாகத்தால் இணைக்கும் இரு பேரும் ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம், நல் நம்பிக்கையும்…

கானாவூர் விவாகத்திற்கு - Kaanavoor Vivaakaththirkku

கானாவூர் விவாகத்திற்கு - Kaanavoor Vivaakaththirkku 1. கானாவூர் விவாகத்திற்கு     கிருபையாய் சென்றவா!     இந்த மணக் கூட்டத்திற்கு     அன்பதாய் வாருமையா            மாப்பிள்ளை பெண்(ணை)            வாழ்த்த வாரும் இயேசுவே! 2. முந்தன்…

கர்த்தாவே உன்னடியார் - Karththavae Unnadiyaar

கர்த்தாவே உன்னடியார் - Karththavae Unnadiyaar  சரணங்கள் 1. கர்த்தாவே உன்னடியார் காத்திருந்து     கண்ணுயர்த்திடும் வேளை;     உன்னருள் உன்னத ஆசீர்வாதத்தை     இம்மணர்க் கீந்தருள்வாய்; 2. ஞான மணவாளனே இன்றிவர்க்குன்     தானமளித்திடுவ…

ஞானக் குரு பரனே - Gnana Guru Parane

ஞானக் குரு பரனே - Gnana Guru Parane  ஞானக் குரு பரனே - இந்த நானிலத்தில்  கலியாணம் வகுத்த மெய் - ஞான அனுசரணங்கள் 1. கானாவிலே யிது போன்ற மணத்தில் கர்த்த னெழுந்ததுபோல இத்தினத்தில்; வானா   நீர் வாரு மிவ் வானந்தக் கூட்டத்தில் வந்துன் …

மங்கள சோபனம் - Mangala Shobanam

மங்கள சோபனம் - Mangala Shobanam பல்லவி மங்கள சோபனம்! வந்து தா! இம்மணம் அனுபல்லவி தங்கிடச் சந்ததமும் சாற்றுமிவர்க்காசி எருசலேம் மணாளா! சரணங்கள் 1. முந்து கானா மணத்தில் மேவியாசி யளித்த விந்தைபோ லிம் மணர்க்கும்; வேண்டும் வரமீய யிது…

ஆத்துமமே என் முழு உள்ளமே - Aathumame En Muzhu Ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே - Aathumame En Muzhu Ullame  ஆத்துமமே என் முழு உள்ளமே – உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த – உன் ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்…

பச்ச சம்பா நெல் எடுத்து - Pacha Samba Nel eduthu

பச்ச சம்பா நெல் எடுத்து  - Pacha Samba Nel eduthu பச்ச சம்பா நெல் எடுத்து குத்தி போடம்மா அட தேங்காய உடச்சி திருவி வையம்மா பச்ச கிளி போல ஒரு பொண்ணு வராம்மா புது பொண்ணு பாத்தா அசந்துபோவ ரொம்ப ஜோரம்மா கல்யாணம் கல்யாணம் இது நம்ம வீ…

Load More
That is All