GEETHANGALUM KEERTHANAIKALUM
விண்ணோர்கள் போற்றும் - Vinnorgal Pottrum Aandavaa 1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா உம் மேன்மை அற்புதம்; பளிங்கு போலத் தோன்றுமே உம் கிருபாசனம்! 2. நித்தியானந்த தயாபரா அல்பா ஒமேகாவே மா தூயர் போற்றும் ஆண்டவா, ராஜாதி ராஜாவே! 3. உம் ஞா…
வாரும் எமது வறுமை நீக்க - Vaarum Emadhu Varumai வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே! மழைதாரும், ஜீவனே. சரணங்கள் 1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே - வெகு கெடும் நீண்டதே. 2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்…
தேவா இவ்வீட்டில் இன்றே - Devaa Evveettil Intrae Meavi பல்லவி தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை செய்வாய், எமது கோவே! சரணங்கள் 1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில…
சங்கம் கூடி ஏழை - Sangam Koodi Yealai 1.சங்கம் கூடி ஏழைக்கென்று நல் விவேகத்துடனே அறஞ் செய்யும் குணம் நன்று அதைத் தாரும், தேவனே; ஆஸ்தியுள்ளவர்கள் வந்து மா உதாரத்துடனே ஏழைகள் மேல் தயை வைத்து நன்மை செய்ய ஏவுமே. 2. நேசம் காட்டி ஓர்…
கர்த்தர் சிருஷ்டித்த சகல - Karththar Shirustitha Sagala கர்த்தர் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக்கும் அவரைத் துதியுங்கள். வானங்களே; கர்த்தரைப் போற்றி, போற்றிப் புகழ்ந்து என்றென்றைக…
காணிக்கை தருவாயே - Kaanikai Tharuvayae பல்லவி காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது காணிக்கை தருவாயே அனுபல்லவி காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். - காணிக்கை சரணங்கள் 1. பத்தில் ஒரு பங்கு…
கர்த்தருக்குக் காணிக்கை - Karththarukku Kaanikkai பல்லவி கர்த்தருக்குக் காணிக்கை பக்தியாய் கொண்டு வாரும் அத்தன் கிறிஸ்து நம்மை ஆசீர்வதிப்பார் நித்தம் 1. திருச்சபையோரே நீங்கள் தேவ சன்னிதி தனில் வரும்போது வெறுங்…
கர்த்தருக்குக் காணிக்கையிதோ - Kartharuku Kaanikai Itho பல்லவி கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த கர்த்தருக்குக் காணிக்கை! இதோ! அனுபல்லவி கர்த்தருக்குக் காணிக்கையாய்ப் பத்திலொன்று நான் கொடுப்பேன், சத்தியக் கிறிஸ்து நாதர் …
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே - Thothira Pandikai Aasaripomae பல்லவி தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே தூயகம் ஊறிய பக்தியால் நாமே - தோத்திர சரணங்கள் 1.பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் - தோ…
நீதியாமோ நீர் சொல்லும் - Neethiyamo Neer Sollum பல்லவி நீதியாமோ நீர் சொல்லும் - ஓய் ! நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் சரணங்கள் 1.ஆதுலர்க் கீவதே பாக்கியம் -பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் -ஓகோ! பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் -…
ஆண்டவர் பங்காகவே - Aandavar Pangakavae பல்லவி ஆண்டவர் பங்காகவே, தசம பாகம் அன்பர்களே, தாரும் - அதால் வரும் இன்பந்தனைப் பாரும் அனுபல்லவி வான்பல கனிகளைத் திறந்தாசீர் வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும் நான் தருவேன், பரிசோதியுங்களென…
விண் மண்ணை ஆளும் - Vin Mannai Aalum 1. விண் மண்ணை ஆளும் கர்த்தரே, எவ்வாறு உம்மை நேசித்தே துதிப்போம்? நன்மை யாவுமே நீர் ஈகிறீர். 2. உம் அன்பைக் கூறும் மாரியும், வெய்யோனின் செம்பொன் காந்தியும், பூ, கனி, விளை பயிரும், எல்லாம் ஈந்த…
தூதாக்கள் விண்ணில் பாடிய - Thootharkal Vinnil Paadiya 1.தூதாக்கள் விண்ணில் பாடிய தயாபரருக்கே துதி செலுத்து சகல நரரின் கூட்டமே 2.மா செய்கைகளைச் செய்கிற பராபரனைப் போல் ஆர் என்றவரை உத்தம கருத்தாய்ப் போற்றுங்கள் 3.இந்நாள் வரைக்கும் …
எத்தனை நாவால் பாடுவேன் - Eththanai Naavaal Paaduvean 1. எத்தனை நாவால் பாடுவேன் என் மீட்பர் துதியை என் ஆண்டவர் என் ராஜனின் மேன்மை மகிமையை. 2. பாவிக்கு உந்தன் நாமமோ ஆரோக்கியம் ஜீவனாம் பயமோ துக்க துன்பமோ ஓட்டும் இன்கீதமாம். 3. உமது…
ஆ என்னில் நூறு வாயும் நாவும் - Aa Ennil Nooru Vaayum 1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும் இருந்தால், கர்த்தர் எனக்கு அன்பாகச் செய்த நன்மை யாவும், அவைகளால் பிரசங்கித்து, துதிகளோடே சொல்லுவேன், ஓயா தொனியாய்ப் பாடுவேன். 2. என் சத்தம் வ…
சர்வத்தையும் அன்பாய் - Sarvathaiyum Anbaai 1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை, அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம்; மா நன்றி கூறியே, சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா, என்றும் எம்ம…
வயல் உழுது தூவி - Vayal Uluthu Thoovi 1. வயல் உழுது தூவி நல் விதை விதைப்போம் கர்த்தாவின் கரம் அதை விளையச் செய்யுமாம் அந்தந்தக் காலம் ஈவார் நற்பனி மழையும் சீதோஷ்ணம் வெயில் காற்று அறுப்புவரையும். நல் ஈவுகள் யாவும் ஈபவர் கர்த்தரே த…
காலந்தோறும் தயவாக - Kaalanthorum Thayavaaga 1. காலந்தோறும் தயவாக தேவரீர் அளித்திடும் பலவித நன்மைக்காக என்ன ஈடுதான் தகும்? எங்கள் வாயும் உள்ளமும் என்றும் உம்மைப் போற்றிடும். 2. மாந்தர் பண்படுத்தி வித்தை பூமியில் விதைக்கிறார் கர்த…
வான நகரதின் மேன்மையென - Vaana Nagarathin Meanmaiyena வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன வலன் நலவருக்கருள் சரணங்கள் 1.பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான…
வெள்ளை அங்கிகள் தரித்த - Vellai Angikal Tharitha பல்லவி வெள்ளை அங்கிகள் தரித்த விமல முத்தர் இவர் யார்? அனுபல்லவி கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக் கருணை வள்ளல் முன் நிற்கும். - வெள்ளை சரணங்கள் 1. நானாதிக்கிலுமிருந்து நயந்து வந்தவர் இவ…