ஆவியானவரே என்னை - Aaviyanavarae Ennai ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே ஆவியானவரே ஆவியானவரே சித்தம் போல் என்னை நடத்துமே உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே …
பொழுது விடியும் போது - Pozhuthu Vidiyum Pothu பொழுது விடியும் போது நான் உம்மைத் தேடனும் பொழுது சாயும் போதும் நான் உம்மோடிருக்கனும் கண்கள் காணும் கண்காட்சிகளில் மயங்கிடாமலே மனசு தேடும் ஆசைகளில் விழுந்திடாமலே உங்க கரத்தைப் பிடித…
கவர்ச்சி இல்லா கல்வாரி - Kavarchiyilla Kalvaari கவர்ச்சி இல்லா கல்வாரி காட்சி கவர்ந்ததையா எந்தன் உள்ளத்தை கறையில்லாத வாழ்க்கை நான் வாழ்ந்திட தூய இரத்தம் சிந்தி என்னை மீட்டீர் பாவியாம் என்னை வாழவைக்க பதிலாய் நீர் மரித்தீர் ஆக்கி…
உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது - Unnathamana Devanai Sthostharipathu உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது (2) இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பதும் பிதா தந்த சிலாக்கியம் இது (2) 1. மோட்ச வீட்டில் இயேசுவோடு இருக்கப…