பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga பாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2 1.மந்தையின் நடுவுல தூதன் வந்து …
ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? - Aarivaraaro Yesu Aarivaraaro பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ! நாட்டுக்கு நன்மை வர நாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுர…
அழகிய வானில் அதிசய ராகம் - Azhaiya Vannil Athisaya Raagam அழகிய வானில் அதிசய ராகம் ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 1.என்ன என்ன புதுமை விண்ணில…
ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ - Aarivaraaro Yesu Aarivaraaro ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ! நாட்டுக்கு நன்மை வர நாதனா யுதித்தவரோ? - ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ? ஆர்க்கும் …
நான் இருளில் இருந்து – Naan Irulil Irunthu பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது…
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் கல்லறை திறந்து காரிருள் …