christian Medias

பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga

பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga பாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2 1.மந்தையின் நடுவுல தூதன் வந்து …

இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae

இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்ட இழிஞன் எனை மீட்டருள், இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் எனக்காதரவு கண்டிலேன் சருவ வல்ல மண்டலதிபா, நேசமாய் ஏ…

ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? - Aarivaraaro Yesu Aarivaraaro

ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? - Aarivaraaro Yesu Aarivaraaro பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ?  சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ! நாட்டுக்கு நன்மை வர நாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுர…

அழகிய வானில் அதிசய ராகம் - Azhaiya Vannil Athisaya Raagam

அழகிய வானில் அதிசய ராகம் - Azhaiya Vannil Athisaya Raagam அழகிய வானில் அதிசய ராகம் ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 1.என்ன என்ன புதுமை விண்ணில…

பாலன் ஜெனனமானார் பெத்லகேம் - Balan Jananamaanaar Bethlehem

பாலன் ஜெனனமானார் பெத்லகேம் - Balan Jananamaanaar Bethlehem  பல்லவி பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே ஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்! சரணங்கள் 1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார் சின்ன இயேசு…

ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ - Aarivaraaro Yesu Aarivaraaro

ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ - Aarivaraaro Yesu Aarivaraaro ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ! நாட்டுக்கு நன்மை வர நாதனா யுதித்தவரோ? - ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ? ஆர்க்கும் …

நான் இருளில் இருந்து – Naan Irulil Irunthu

நான் இருளில் இருந்து – Naan Irulil Irunthu பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது அனுபல்லவி என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது…

Moondram naalil - மூன்றாம் நாளில்

Moondram naalil - மூன்றாம் நாளில்  மூன்றாம் நாளில் சொன்னது போலே  சிலுவை நீங்கி சாவை வென்று  உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர்  வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு  விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார்  கல்லறை திறந்து காரிருள் …

Yela Yelo Yeasaiah - ஏல ஏலோ இயேசையா

Yela Yelo Yeasaiah -  ஏல ஏலோ இயேசையா பல்லவி ஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையா சரணங்கள் அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை – இயேசையா கடினமாக வேலை செய்தோம் மாரியிலும் கோடையிலும் –…

Load More
That is All