கவர்ச்சி இல்லா கல்வாரி - Kavarchiyilla Kalvaari கவர்ச்சி இல்லா கல்வாரி காட்சி கவர்ந்ததையா எந்தன் உள்ளத்தை கறையில்லாத வாழ்க்கை நான் வாழ்ந்திட தூய இரத்தம் சிந்தி என்னை மீட்டீர் பாவியாம் என்னை வாழவைக்க பதிலாய் நீர் மரித்தீர் ஆக்கி…
பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-கோவே, ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? - பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவா…
இரத்தம் காயம் குத்தும் - Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே, முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்? ஐயோ, வதைந்து நொந்த உன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட …
மா வாதைப்பட்ட - Maa Vaathaipatta 1.மா வாதைப்பட்ட இயேசுவே அன்பின் சொருபம் நீர் நிறைந்த உந்தன் அன்பிலே நான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறிய விரும்பும் அடியேன் நீர் பட்ட கஸ்தி ஒழிய வேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட…
நாற்பது நாள் ராப்பகல் - Narpathu Naal Rapagal 1. நாற்பது நாள் ராப்பகல் வன வாசம் பண்ணினீர் நாற்பது நாள் ராப்பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர் 2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகம் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை 3. உ…
இந்த அருள் காலத்தில் - Intha Arul Kaalathil 1. இந்த அருள் காலத்தில் கர்த்தரே உம் பாதத்தில் பணிவோம் முழந்தாளில். 2. தீர்ப்பு நாள் வருமுன்னே எங்கள் பாவம் உணர்ந்தே கண்ணீர் சிந்த ஏவுமே. 3. மோட்ச வாசல், இயேசுவே பூட்டுமுன் எம் பேரிலே …