good friday songs

கவர்ச்சி இல்லா கல்வாரி - Kavarchiyilla Kalvaari

கவர்ச்சி இல்லா கல்வாரி  - Kavarchiyilla Kalvaari கவர்ச்சி இல்லா கல்வாரி காட்சி கவர்ந்ததையா எந்தன் உள்ளத்தை கறையில்லாத வாழ்க்கை நான் வாழ்ந்திட தூய இரத்தம் சிந்தி என்னை மீட்டீர் பாவியாம் என்னை வாழவைக்க பதிலாய் நீர் மரித்தீர் ஆக்கி…

பூரண வாழ்க்கையே - Poorana Vaazhkkaiyae

பூரண வாழ்க்கையே - Poorana Vaazhkkaiyae 1. பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார்; தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு…

கூர் ஆணி தேகம் பாய - Koor Aani Thegam Paaya

கூர் ஆணி தேகம் பாய - Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப் பட்டார்; ’பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அ…

குருசினில் தொங்கியே குருதியும் - Kurusinil Thongiyae Kuruthiyum

குருசினில் தொங்கியே குருதியும் - Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய, கொல்கதா மலைதனிலே-நம் குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி, கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அ…

பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean

பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே, ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? - பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவா…

ஐயா நீரன்று அன்னா - Iyya Neerentru Anna

ஐயா நீரன்று அன்னா - Iyya Neerentru Anna 1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் நையவே பட்ட பாடு ஏசையாவே! கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ? கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌ பெர…

துக்கம் கொண்டாட - Thukkam Kondada

துக்கம் கொண்டாட - Thukkam Kondada 1.துக்கம் கொண்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார் திகில் கலக்கம் கொள்ளுவோம் இயேசு சிலுவையில் மாண்டார். 2.போர் வீரர், யூதர் நிந்தித்தும், மா பொறுமையாய்ச் சகித்தார் நாமோ புலம்பி அழுவோம்; இயே…

கண்டீர்களோ சீலுவையில் - Kandeerkalo Siluvayil

கண்டீர்களோ சீலுவையில் - Kandeerkalo Siluvayil 1.கண்டீர்களோ சீலுவையில் மரிக்கும் இயேசுவை கண்டீர்களோ காயங்களில் சொரியும் ரத்தத்தை 2.மன்னியும் என்ற வேண்டலை கேட்டீர்களே ஐயோ ஏன் கைவிட்டீர் என்றார் அதை மறக்கக்கூடுமோ 3.கண்மூடி தலை சாயவ…

இரத்தம் காயம் குத்தும் - Raththam Kaayam Kuththum

இரத்தம் காயம் குத்தும் - Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே, முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்? ஐயோ, வதைந்து நொந்த உன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட …

உருகாயோ நெஞ்சமே - Urugayo Nenjamae

உருகாயோ நெஞ்சமே - Urugayo Nenjamae 1.உருகாயோ நெஞ்சமே குருசினில்  அந்தோ பார்! கரங் கால்கள்  ஆணி யேறித் திரு மேனி நையுதே! 2.மன்னுயிர்க்காய்த்  தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனாம், இந்நிலமெல் லாம் புரக்க ஈன குரு சேறினார். 3.தாக மிஞ்சி…

மா வாதைப்பட்ட - Maa Vaathaipatta

மா வாதைப்பட்ட - Maa Vaathaipatta 1.மா வாதைப்பட்ட இயேசுவே அன்பின் சொருபம் நீர் நிறைந்த உந்தன் அன்பிலே நான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறிய விரும்பும் அடியேன் நீர் பட்ட கஸ்தி ஒழிய வேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட…

மரிக்கும் மீட்பர் ஆவியும் - Marikum Meetpar Aavivum

மரிக்கும் மீட்பர் ஆவியும் - Marikum Meetpar Aavivum 1. மரிக்கும் மீட்பர் ஆவியும், வதைக்கப்பட்ட தேகமும், என் ஆவி தேகம் உய்யவே என்றைக்கும் காக்கத்தக்கதே. 2. அவர் விலாவில் சாலவும் வடிந்த நீரும் ரத்தமும் என் ஸ்நானமாகி, பாவத்தை நிவிர…

நாற்பது நாள் ராப்பகல் - Narpathu Naal Rapagal

நாற்பது நாள் ராப்பகல் - Narpathu Naal Rapagal 1. நாற்பது நாள் ராப்பகல் வன வாசம் பண்ணினீர் நாற்பது நாள் ராப்பகல் சோதிக்கப்பட்டும் வென்றீர் 2. ஏற்றீர் வெயில் குளிரை காட்டு மிருகம் துணை மஞ்சம் உமக்குத் தரை, கல் உமக்குப் பஞ்சணை 3. உ…

இந்த அருள் காலத்தில் - Intha Arul Kaalathil

இந்த அருள் காலத்தில் - Intha Arul Kaalathil 1. இந்த அருள் காலத்தில் கர்த்தரே உம் பாதத்தில் பணிவோம் முழந்தாளில். 2. தீர்ப்பு நாள் வருமுன்னே எங்கள் பாவம் உணர்ந்தே கண்ணீர் சிந்த ஏவுமே. 3. மோட்ச வாசல், இயேசுவே பூட்டுமுன் எம் பேரிலே …

எங்கே எங்கே - Engae Engae

எங்கே எங்கே - Engae Engae எங்கே?      பல்லவி - 1:  எங்கே?  எங்கே?  எங்கே? சுமந்து போகிறீர்     சிலுவையை நீர் எங்கே?  எங்கே?  எங்கே? சுமந்து போகிறீர்     சிலுவையை நீர் எங்கே?  எங்கே?  எங்கே? சுமந்து போகிறீர்                      …

உயிரற்ற உடல் சிலுவையிலே - Uyiratra Udal Siluvaiyilae

உயிரற்ற உடல் சிலுவையிலே - Uyiratra Udal Siluvaiyilae உயிரற்ற உடல் சிலுவையிலே  உறைந்த ரத்தங்களின் தொங்கல்  ஊடுருவிய ஆணிகளும் முள்முடியும்  உன் பாவத்தால் விளைந்த  கொடுமையன்றோ! 1. மகதலேனா தைலம் இட்ட  தலை சாய்ந்ததே! மாபாவிகள் நம்மால…

சிலுவையின் மரணத்தால் - Siluvaiyin Maranaththaal

சிலுவையின் மரணத்தால் - Siluvaiyin Maranaththaal  சிலுவையின் மரணத்தால் எந்தன் தண்டனைகள் யாவும்  நீர் உம்மில் வாங்கி கொண்டீர் சிந்தியே இரத்தத்தை கிரயமாக்கினீரே சொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்-2 அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின் அ…

கல்வாரி சிலுவையில் - kalvaari siluvayil

கல்வாரி சிலுவையில் - kalvaari siluvayil 1. கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார் மானிடரிதயத்தில் நன்மாறுதல் செய்திட மாசற்ற ஜீவ நதி பாவம் போக்கத் திறந்தீர் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் பல்லவி அக்கல்வாரி! அக்கல்வாரி! என…

Load More
That is All