இந்தக் குழந்தையை நீர் - Intha Kulanthaiyai Neer பல்லவி இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று உள்ள…
எந்தையே கெஞ்சுகின்றோம் - Enthaiyae Kenjukintrom 1. எந்தையே கெஞ்சுகின்றோம் இந்த சிறு பிள்ளைக்காய் உந்த னருளால் இதை எந்த நாளும் காருமேன் 2. இந்தப் பிள்ளை என்றுமே உந்தன் சித்தஞ் செய்துமே; சந்ததம் நற்சீலமே சா…
தம் பாலர்களோடு - Tham Paalarkalodu 1. தம் பாலர்களோடு, மா நகர் சாலேம் தாய்மார் சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள் போய்விடச் சொன்னாரே; நல் மீட்பர் அதைப் பார்த்தனர் தயாளத்தோடு கூறினர், 'சிறியோரை என்னண்டையே சேரவி…