இயேசுவின் அன்பே நிரந்தராமானது - Yesuvin Anbae Nirantharamanathu இயேசுவின் அன்பே நிரந்தராமானது அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது - (2) அது நிலையானது என்றும் மாறாதது - (2) பாடிடுவேன் துதித்திடுவேன் போற்ற…
இயேசு உயிர்த்தெழுந்தார் - Yesu Uyirthezhunthaar இயேசு உயிர்தெழுந்தார் மரணத்தை ஜெயித்தெழுந்தார் உலகத்தின் முடிவு மட்டும் உங்களோடும் இருப்பார்-2 ஆஹா ஆஹா ஆனந்தமே ஒஓ ஒஓ சந்தோசமே-2 உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் அவர்…
உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் - Uyirthar Yesu Uyirthar உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் அவர் சாவை வென்று உயிர்த்தார் உடைத்தார் இயேசு உடைத்தார் பாவ அடிமைத் தழையை உடைத்தார் அல்லேலூயா நாம் பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா-2 உயிர்ப்பு ந…
ஆ வாரும் நாம் எல்லாரும் - Aa Vaarum Naam Ellaarum ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ! 1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயி…
பண்டிகை நாள் மகிழ் - Pandikai Naal Magil 1.பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம் பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் 2.அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம் மரம் துளிர் விடும் நல் வசந்தம் 3.பூலோகெங்கும் நற…
அல்லேலூயா இப்போது போர் - Alleluya Ippothu Poar 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இப்போது போர் முடிந்ததே; சிறந்த வெற்றி ஆயிற்றே; கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார் பாதாள சேனையை வென்றார் நம் ஸ்தோத்திரப்…