Easter songs

இயேசுவின் அன்பே நிரந்தராமானது - Yesuvin Anbae Nirantharamanathu

இயேசுவின் அன்பே நிரந்தராமானது - Yesuvin Anbae Nirantharamanathu இயேசுவின் அன்பே நிரந்தராமானது அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது - (2) அது நிலையானது  என்றும் மாறாதது - (2)         பாடிடுவேன்          துதித்திடுவேன்       போற்ற…

பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே - Ponnoliyil kallarai minnidudhe

பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே - Ponnoliyil kallarai minnidudhe பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே மகிமையோடே நாதனும் உயிர்த்தாரே தழும்புகளால் மூடிய மேனியினால்  கிருபையினால் நம்மை மீட்டாரே  திருசிரசில் முள்முடி சூடியவர்  சிலுவையிலே ம…

இயேசு உயிர்த்தெழுந்தார் - Yesu Uyirthezhunthaar

இயேசு உயிர்த்தெழுந்தார் - Yesu Uyirthezhunthaar இயேசு உயிர்தெழுந்தார் மரணத்தை ஜெயித்தெழுந்தார் உலகத்தின் முடிவு மட்டும் உங்களோடும் இருப்பார்-2 ஆஹா ஆஹா ஆனந்தமே ஒஓ ஒஓ சந்தோசமே-2 உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் அவர்…

உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் - Uyirthar Yesu Uyirthar

உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்  - Uyirthar Yesu Uyirthar உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்  அவர் சாவை வென்று உயிர்த்தார் உடைத்தார் இயேசு உடைத்தார் பாவ அடிமைத் தழையை உடைத்தார் அல்லேலூயா நாம் பாடுவோம்  அல்லேலூயா அல்லேலூயா-2 உயிர்ப்பு ந…

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே - Uyirtheluntha En Yesuvaiyae

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே - Uyirtheluntha En Yesuvaiyae உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2   CHORUS எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்…

வாரும் நாம் எல்லாரும் - Vaarum Naam Ellaarum

ஆ வாரும் நாம் எல்லாரும்  - Aa Vaarum Naam Ellaarum ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ! 1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயி…

பண்டிகை நாள் மகிழ் - Pandikai Naal Magil

பண்டிகை நாள் மகிழ் - Pandikai Naal Magil 1.பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம் பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் 2.அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம் மரம் துளிர் விடும் நல் வசந்தம் 3.பூலோகெங்கும் நற…

மேலோகத்தாரே புகழ்ந்து - Mealokaththaarae Pugalnthu

மேலோகத்தாரே புகழ்ந்து - Mealokaththaarae Pugalnthu  1.மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி  சாலோசையாய்த் துதித்துப் பாடுங்கள் ஓயாத அல்லேலூயா! 2.ஓயா ஒளிமுன் நிற்கும் சேனையே ஆர்ப்பரித்து ஒய்யார தொனியாய் ஓயாத அல்லேலூயா! 3.மாட்சிமையான பாடல்…

இந்நாளில் ஏசுநாதர் - Innalil Yesu Nathar

இந்நாளில் ஏசுநாதர் - Innalil Yesu Nathar 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் 2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந…

எழுந்தார் இறைவன் - Elunthar Iraivan Jeyamae

எழுந்தார் இறைவன் - Elunthar Iraivan Jeyamae எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே  எழுந்தார் இறைவன் 1.விழுந்தவரை கரையேற்ற-பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற 2.செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர் நித்திய ஜ…

சபையாரே கூடிப்பாடி - Sabaiyorae KoodiPaadi

சபையாரே கூடிப்பாடி - Sabaiyorae KoodiPaadi 1. சபையாரே கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி, களிகூரக் கடவோம் இந்நாள் கிறிஸ்து சாவை வென்று எழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறை…

கிறிஸ்தெழுந்தார் சாவின் - Kiristhelundhaar Saavin

கிறிஸ்தெழுந்தார் சாவின் - Kiristhelundhaar Saavin 1.கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார் தெய்வ சித்தத்தால் சிலுவையில் மரித்தார் அவர் …

இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kiristhu Elunthaar

இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kiristhu Elunthaar 1.இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார் அல்லேலூயா! சிலுவை சுமந்தவர் அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர் அல்லேலூயா! 2.ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம் அல்லேலூயா!…

இயேசு உயிர்த்தெழுந்ததால் - Yeasu Uyirthealunthathaal

இயேசு உயிர்த்தெழுந்ததால் - Yeasu Uyirthealunthathaal 1. இயேசு உயிர்த்தெழுந்ததால், சாவின் பயம் அணுகாது உயிர்த்தெழுந்தார் ஆதலால் சாவு நம்மை மேற்கொள்ளாது அல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம் நித்திய ஜீவ வாசல் ஆகும் இதினால் பயங்கர…

இந்நாளே கிறிஸ்துவெற்றியை - Innaalae Kiristhu Vettriyai

இந்நாளே கிறிஸ்துவெற்றியை - Innaalae Kiristhu Vettriyai 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியை அடைந்து தம் பகைஞரைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோம் ஜெய நாளேன்று பாடுவோம். அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம் எக்கேடும் இன்றையத்தினம் எழுந்த கிறிஸ்தின…

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இப்போது - Alleluya Alleluya Alleluya Ippothu

அல்லேலூயா இப்போது போர் - Alleluya Ippothu Poar 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இப்போது போர் முடிந்ததே; சிறந்த வெற்றி ஆயிற்றே; கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார் பாதாள சேனையை வென்றார் நம் ஸ்தோத்திரப்…

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - Alleluya Alleluya Alleluya

அல்லேலூயா அல்லேலூயா - Alleluya Alleluya 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், இந்நாளில் சாவை வென்றோராம் விண்மாட்சி வேந்தர் போற்றுவோம். அல்லேலூயா! 2.அஞ்ஞாயிறு அதிகாலை நல் மாதர் மூவர் கல்லறை சென்றாரே காண தே…

ஓசன்னா பாடுவோம் - Osanna Paaduvom

ஓசன்னா பாடுவோம் - Osanna Paaduvom பல்லவி ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே, உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார், அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2. சி…

மரணத்தின் கூர் - Maranaththin Koor

மரணத்தின் கூர் - Maranaththin Koor பல்லவி     மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்     மன்னன் கிறிஸ்தேசு     அனுபல்லவி     மரித்த மூன்றாம் தினத்திலே - முன்     மொழிந்தபடி எழுந்து     சரணங்கள் 1. மூர்க்கமாய் சமாதி காத்ததை     மூடர் …

யூத ராஜசிங்கம் - Yutha Raja Singam

யூத ராஜசிங்கம் - Yutha Raja Singam யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் சரணங்கள் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே, உருகி வாடிடவே - யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே, பரனைத் துத…

Load More
That is All