Yehova yeerae song lyrics - யெகோவாயீரே நீர் இருக்க கவலை எனக்கில்லையே நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2 யெகோவாயீரே-4-நீர் இருக்க 1.உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதே வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2 நினைப்பதை காட்டிலும் வேண்டுவதை …
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே – Vaakkuththangal Kiristhuvukkullae வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே ஆம் என்று இருக்கின்றதே வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே ஆமேன் என்றும் இருக்கின்றதே அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பத…
என்னை உருவாக்கினீர் உந்தன் - Ennai Uruvaakkineer Unthan C maj, 4/4 என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால் என்னை உயிர்ப்பித்ததும் உந்தன் வார்த்தையால்-2 எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால் எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்…
நான் சொல்வேன் - Enna (Eppadi ) Naan Solvean என்ன( எப்படி ) நான் சொல்வேன் இயேசுவின் அன்பை ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில் மாறாத அன்பு 1. தள்ளாமலே என்னை தள்ளாமலே தாங்கின அன்பிதுவே 2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே நேசித்த அன்பித…
என் உள்ளம் உம் அன்பை - En Ullam Um Anbai என் உள்ளம் உம் அன்பை பாடும் என் நாவு உம் நாமம் போற்றும் என் இதயம் உம்மில் மகிழும் எனக்கென்றும் நீர் போதும் – 2 உம் அன்பு பெரியது உம் நாமம் உயர்ந்தது என் இதயம் மகிழ்ந்தது நீர் போதும் என்றத…
காலடி தெரியாமல் போனாலும் - Kaaladi Theriyaamal Ponalum காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என்முன்னே உண்டு - 2 சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன்செல்லுவேன் - 2 இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை …
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் - Kanneeraal Nandri Solgiraen D Maj, 16 beat, T-74 கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே-2 நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் 1.தாழ்வில் என்னை நினைத்தீரே தயவ…
Um Azhagaana Kangal - உம் அழகான கண்கள் உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன் 1. யாரும் அறியாத என்னை நன்றாய் அறிந்து தேடி வந்த நல்ல நேசரே 2. தூக்கி எறிப்பட்ட என்னை வேண்டுமென்று சொல்லி சேர…
ஆயிரமாயிரம் நன்மைகள் - AAYIRAMAYIRAM NANMAIGAL ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே–2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே—2(2) 1.காலை மாலை எல்லாம் வேளை…
என்னில் என்ன கண்டீர் - Ennil Enna Kandeer என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர…
என் நிலைமை நன்றாய் அறிந்தவர் - En nilamai nantrai arinthavar என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர்-2 உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை-…
திரும்பி பார்கிறேன் வந்த - Thirumbi paarkkiren Vantha திரும்பி பார்கிறேன் வந்த பாதையை கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில் தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2) திருப்பி தர ஒன்…
புது கிருபைகள் தினம் - Pudhu Kirubaigal dhinam புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே –2 என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை …
கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் - Kirubasanathandai Odi Vanthaen கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் கிருபையாய் இறங்கிடுமே தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட உம் கிருபையால் நிரைத்திடுமே – 2 உம் கிருபை இல்லையென்றால் நான் இல்லை அதை நீர் நன்ற…
என் நினைவுகளை - En Ninaivugalai என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும் இதயத்தை நீர் சுத்திகரியும் கண்கள் கைகள் செயல்கள் எல்லாம் உம்மை பிரியப்படுத்தட்டும்-2 பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும் பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என்…