நான் இருளில் இருந்து – Naan Irulil Irunthu

 நான் இருளில் இருந்து – Naan Irulil Irunthu


பல்லவி


நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்

ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்

( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது

ஏசுவே உம்மை சந்தித்தபோது


அனுபல்லவி


என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2


சரணம்


01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன்

என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே

சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே )

ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் .


02. புதிய வருஷத்தில் நல் நாட்களை

உம் புதிய கிருபையாலே தாங்குமே

வாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே)

ஏசுவே உம்மை சந்தித்தபோது


பிரிட்ஜ் – எனக்கு யாவையும் செய்து முடித்தீர்

நீதியின் கர்த்தராக நித்தம் நடத்துவீரே

உந்தன் தயவால் புது புது கிருபை

நீர் மட்டும் போதும் கர்த்தரே

உம அழைப்பு மாறாதது – என்னை அழைத்தீர்





Post a Comment (0)
Previous Post Next Post