காலைத் தென்றல் வீசிடும் - Kaalai thendral veesidum காலைத் தென்றல் வீசிடும் நேரம் பூக்கள் பனியால் நனைந்திடும் நேரம் (குயிலின் சத்தம் கேட்டிடும் நேரம்) உம் பாதம் அமர்ந்திருப்பேன் நான் உம் சத்தம் கேட்கவே-2 என்னை நிரப்பிடும் …
காரிருள் பாவம் இன்றியே - Kaarirul Paavam Intriyae 1.காரிருள் பாவம் இன்றியே பகலோனாக ஸ்வாமிதாம் பிரகாசம் வீசும் நாட்டிற்கே ஒன்றான வழி கிறிஸ்துதாம் 2.ஒன்றான திவ்விய சத்தியத்தை நம் மீட்பர் வந்து போதித்தார் பக்தர்க்கொன்றான ஜீவனை தம் …
கால காலமெல்லாம் நீர் - Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் உயிரோடு எழுந்தவரே பழமையெல்லாமே இன்று புதிதானதே மரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரே என்னை உம்முடன் சேர்க்கவே உம் இராஜ்ஜியம் என்றும் அழி…
காத்துக் கொள்ளும் சுவாமி - Kaaththu Kolllum Swami சரணங்கள் 1. காத்துக் கொள்ளும் சுவாமி காத்துக் கொள்ளும் - ஒரு மாத்திரைப் பொழுதிலும் மனது பிசகாமல் 2. துன்பம் துக்கம் வராமல் காத்துக்கொள்ளும் - பாவ சோதனைக்குட…
காரிருளில் என் நேச தீபமே - Kaarirulil En Neasa Dheebamae 1.காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்! வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்! நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்! 2. என் இஷ்டப்படி நடந்தேன…