கா

காலைத் தென்றல் வீசிடும் - Kaalai thendral veesidum

காலைத் தென்றல் வீசிடும்  - Kaalai thendral veesidum காலைத் தென்றல் வீசிடும் நேரம்  பூக்கள் பனியால் நனைந்திடும் நேரம்  (குயிலின் சத்தம் கேட்டிடும் நேரம்)  உம் பாதம் அமர்ந்திருப்பேன்  நான் உம் சத்தம் கேட்கவே-2   என்னை நிரப்பிடும் …

காண்கின்ற தேவன் நம் தேவன் - Kaankintra Devan Nam Devan song Lyrics

காண்கின்ற தேவன் நம் தேவன் - Kaankintra Devan Nam Devan song Lyrics காண்கின்ற தேவன் நம் தேவன் காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா - 2 1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் தரணியில் எவரேனும் உண்டோ கர்த்தர் இயேசு காண்கின்றார்…

காணிக்கை தருவாயே - Kaanikai Tharuvayae

காணிக்கை தருவாயே - Kaanikai Tharuvayae பல்லவி காணிக்கை தருவாயே-கர்த்தருக்குனது காணிக்கை தருவாயே அனுபல்லவி காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால். - காணிக்கை சரணங்கள் 1. பத்தில் ஒரு பங்கு…

காலந்தோறும் தயவாக - Kaalanthorum Thayavaaga

காலந்தோறும் தயவாக - Kaalanthorum Thayavaaga 1. காலந்தோறும் தயவாக தேவரீர் அளித்திடும் பலவித நன்மைக்காக என்ன ஈடுதான் தகும்? எங்கள் வாயும் உள்ளமும் என்றும் உம்மைப் போற்றிடும். 2. மாந்தர் பண்படுத்தி வித்தை பூமியில் விதைக்கிறார் கர்த…

காரிருள் பாவம் இன்றியே - Kaarirul Paavam Intriyae

காரிருள் பாவம் இன்றியே - Kaarirul Paavam Intriyae 1.காரிருள் பாவம் இன்றியே பகலோனாக ஸ்வாமிதாம் பிரகாசம் வீசும் நாட்டிற்கே ஒன்றான வழி கிறிஸ்துதாம் 2.ஒன்றான திவ்விய சத்தியத்தை நம் மீட்பர் வந்து போதித்தார் பக்தர்க்கொன்றான ஜீவனை தம் …

காற்றுத் திசை நான்கிலும் - Kaattru Thisai Nangilum

காற்றுத் திசை நான்கிலும் - Kaattru Thisai Nangilum 1.காற்றுத் திசை நான்கிலும் நின்றுலர்ந்த எலும்பும் ஜீவன் பெறச் செய்யுமே வல்ல தேவ ஆவியே 2.ஈரமற்ற நெஞ்சத்தில் பனிபோல் இந்நேரத்தில் இறங்கும், நல்லாவியே புது ஜீவன் தாருமே 3.சத்துவத்த…

கால காலமெல்லாம் நீர் - Kaala Kaalamellam Neer

கால காலமெல்லாம் நீர் - Kaala Kaalamellam Neer கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர்   உயிரோடு எழுந்தவரே பழமையெல்லாமே இன்று புதிதானதே மரணத்தை ஜெயித்தவரே எனக்காகவே நீர் உயிர்த்தீரே என்னை உம்முடன் சேர்க்கவே உம் இராஜ்ஜியம் என்றும் அழி…

காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Thedu

காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Thedu பல்லவி காலமே தேவனைத் தேடு - ஜீவ காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு அனுபல்லவி சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு, சீரான நித்திய ஜீவனை நாடு --- காலமே சரணங்கள் 1.மன்னுயிர்க்காய் மரித்தாரே - மனு …

கானாவூர் விவாகத்திற்கு - Kaanavoor Vivaakaththirkku

கானாவூர் விவாகத்திற்கு - Kaanavoor Vivaakaththirkku 1. கானாவூர் விவாகத்திற்கு     கிருபையாய் சென்றவா!     இந்த மணக் கூட்டத்திற்கு     அன்பதாய் வாருமையா            மாப்பிள்ளை பெண்(ணை)            வாழ்த்த வாரும் இயேசுவே! 2. முந்தன்…

காத்துக் கொள்ளும் சுவாமி - Kaaththu Kolllum Swami

காத்துக் கொள்ளும் சுவாமி - Kaaththu Kolllum Swami   சரணங்கள் 1. காத்துக் கொள்ளும் சுவாமி     காத்துக் கொள்ளும் - ஒரு     மாத்திரைப் பொழுதிலும்     மனது பிசகாமல் 2. துன்பம் துக்கம் வராமல்     காத்துக்கொள்ளும் - பாவ     சோதனைக்குட…

காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Theadu

காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Theadu பல்லவி     காலமே தேவனைத் தேடு - ஜீவ     காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு     அனுபல்லவி     சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு;     சீரான நித்திய ஜீவனை நாடு 1. மன்னுயிர்க்காய் மரித்தாரே - ம…

காரிருளில் என் நேச தீபமே - Kaarirulil En Neasa Dheebamae

காரிருளில் என் நேச தீபமே - Kaarirulil En Neasa Dheebamae  1.காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்! வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்! நீர் தாங்கின் தூர காட்சி ஆசியேன் ஓர் அடி மட்டும் என்முன் காட்டுமேன்! 2. என் இஷ்டப்படி நடந்தேன…

Load More
That is All