பூ

பூர்வ பிரமாணத்தை - Poorva Piramaanathai

பூர்வ பிரமாணத்தை - Poorva Piramaanathai 1. பூர்வ பிரமாணத்தை அகற்றி, நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார். 2. ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார், பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார். 3. தம் பாலிய மாம்சத்தில் கூ…

பூமி மீது ஊர்கள் - Boomi Meethu Oorgal

பூமி மீது ஊர்கள் - Boomi Meethu Oorgal 1. பூமி மீது ஊர்கள் தம்மில் பெத்லெகேமே, சீர் பெற்றாய், உன்னில் நின்று விண்ணின் நாதர் ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம் ஆன செய்தி பூமிக்கு தெரிவித்த விண் நட்சத்திரம் வெய்யோனிலும் அ…

பூரண வாழ்க்கையே - Poorana Vaazhkkaiyae

பூரண வாழ்க்கையே - Poorana Vaazhkkaiyae 1. பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார்; தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு…

பூலோகத்தாரே யாவரும் - Poolokaththaarae Yaavarum

பூலோகத்தாரே யாவரும் - Poolokaththaarae Yaavarum 1.பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களி கூருங்கள் ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்திப் பாட வாருங்கள். 2.பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்; நாம் ஜனம், அவர் ராஜனே; ந…

பூலோக வாழ்வு முடிந்து - Boologa Vaalvu Mudinthu

பூலோக வாழ்வு முடிந்து - Boologa Vaalvu Mudinthu 1. பூலோக வாழ்வு முடிந்து மேலோகம் போ! ஆத்மாவே! தேவ தூதர் படை சூழ தேவ குமாரன் முன்னே பல்லவி சந்திப்போம் சந்திப்போம், சந்திப்போம் சந்திப்போம் சந்திப்போம் ஆற்றின் கரையிலே அங் கலைகள் பு…

பூரண இரட்சை யளிக்க - Poorana RatchaiYalikka

பூரண இரட்சை யளிக்க - Poorana RatchaiYalikka 1. பூரண இரட்சை யளிக்க     ஜீவ ஊற்றின் தீர்த்தமே!     வற்றாமல் இன்னும் ஓடுது,     மீட்பர் காயத்திருந்தே!         என்னுள்ளத்தில்         ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாட     வல்லமை…

Load More
That is All