தகப்பனின் வீட்டிற்கு - Thagapanin Veettirkku

தகப்பனின் வீட்டிற்கு - Thagapanin Veettirkku  Lyrics in Tamil தகப்பனின் வீட்டிற்கு திரும்பவும் வந்திடுவேன் எனக்காக காத்திருக்கும் தகப்பனைக் கண்டிடுவேன் மார்போடு அணைத்துக் கொண்டார் - என்னை மறுபடி சேர்த்துக்கொண்டார் முத்திரை மோதிரம…

தந்தையின் பிரகாசமாகி - Thanthaiyin Pirakasamaaki

தந்தையின் பிரகாசமாகி - Thanthaiyin Pirakasamaaki 1. தந்தையின் பிரகாசமாகி பக்தர் ஜீவனானோரே விண்ணோரோடு மண்ணோர் சேர்ந்து உம்மைத் துதி செய்வாரே. 2. கோடாகோடித் தூதர் கூட்டம் யுத்த வீர சேனைதான் வெற்றிக் குருசை கையில் தாங்கி தூய மிகாவே…

தருணம் இதில் யேசுபரனே - Tharunam Ithil Yesuparanae

தருணம் இதில் யேசுபரனே - Tharunam Ithil Yesuparanae பல்லவி தருணம் இதில் யேசுபரனே!-உமதாவி தரவேணும் சுவாமீ! அனுபல்லவி அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவி அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. - தருணம் சரணங்கள் 1. விந்த…

தம்மண்டை வந்த பாலரை - Thammandai Vantha Paalarai

தம்மண்டை வந்த பாலரை - Thammandai Vantha Paalarai 1. தம்மண்டை வந்த பாலரை ஆசீர்வதித்த ரட்சகர், இப்போதும் சிறுவர்களை அணைக்கத் தயையுள்ளவர். 2. குழந்தைகளுக்காகவும் மரித்துயிர்த்த ஆண்டவர் சிறந்த நன்மை வரமும் தரக் காருணியமுள்ளவர். 3. ஆ…

தயாள இயேசு தேவரீர் - Thayaala Yesu Devareer

தயாள இயேசு தேவரீர் - Thayaala Yesu Devareer 1. தயாள இயேசு தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் வெள்ளோலை தூவிக் கூட்டத்தார் ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். 2. தாழ்வாய் மரிக்க, தேவரீர் மாண்பாய்ப் பவனி போகிறீர் மரணம் வெல்லும் வீரரே உம் வெற்றி…

தருணம் ஈதுன் காட்சி சால - Tharunam Eethun Kaatchi Saala

தருணம் ஈதுன் காட்சி சால - Tharunam Eethun Kaatchi Saala பல்லவி தருணம் ஈதுன் காட்சி சால அருள்; அனாதியே,-திவ்ய-சருவ நீதியே. சரணங்கள் 1. கருணை ஆசன ப்ரதாப சமுக சன்னிதா,-மெய்ப்-பரம உன்னதா! – தருணம் 2. பரர் சுரநரர் பணிந்து போற்றும் பர…

தம் பாலர்களோடு - Tham Paalarkalodu

தம் பாலர்களோடு - Tham Paalarkalodu 1. தம் பாலர்களோடு,     மா நகர் சாலேம் தாய்மார்     சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள்     போய்விடச் சொன்னாரே;     நல் மீட்பர் அதைப் பார்த்தனர்     தயாளத்தோடு கூறினர்,     'சிறியோரை என்னண்டையே சேரவி…

தருணமே பரம சரீரி - Tharunamae Parama Sareeri

தருணமே பரம சரீரி - Tharunamae Parama Sareeri  பல்லவி தருணமே, பரம சரீரி - எனைத் தாங்கியருள் கருணை வாரி அனுபல்லவி உரிமை அடியார் அனுசாரி - உயர் எருசலை நகர் அதிகாரி - அதி சரணங்கள் 1. வரர் அடி தொழும் வெகு மானி - பரன் மகிமை ஒளிர் தேவ…

தனித்தும் சமூகத்திலே - Thaniththum Samoogaththilae

தனித்தும் சமூகத்திலே - Thaniththum Samoogaththilae  1. தனித்தும் சமூகத்திலே     கர்த்தர் வாழும் இடத்திலே     சொல் லொண்ணாத வல்லமையும்,     ஊழியத்தின் ஊற்றும் உண்டே;     அன்பின் காணிக்கையுடனே,     என் உள்ளம் துதி செய்யும்;     தம்…

தம் மக்கள் காக்கிறீர் - Tham Makkal Kaakkiraar

தம் மக்கள் காக்கிறீர் - Tham Makkal Kaakkiraar 1. தம் மக்கள் காக்கிறீர், கர்த்தா     பொங்குந் துயர் களிப்பிலும்     நம்புகிறேன் உம்மில்;     தம் மீட்பின் சக்தி அற்புதம்,         தந்தீர் யாவும் கல்வாரியில்         அவ்வன்பு உமதே 2…

தத்தளிக்கும் ஏழை என்னை - Thaththalikkum Yealai Ennai

தத்தளிக்கும் ஏழை என்னை - Thaththalikkum Yealai Ennai 1. தத்தளிக்கும் ஏழை என்னை தற்காத்திடும் ஐயனே! தொய்ந்து ஆடும் என் சிரசை தாங்கப் பெலன் தாருமேன்! நம்பி இதோ! என்னைத் தத்தஞ் செய்கிறேன் 2. புசல் காற்றுச் சீறும் நாளில் நம்பாமல் நா…

தந்தானைத் துதிப்போமே - Thanthanai Thuththippomae

தந்தானைத் துதிப்போமே - Thanthanai Thuththippomae பல்லவி தந்தானைத் துதிப்போமே - திருச் சபையாரே (தேவ தாசரே), கவி - பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான, விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் --- தந்தானைத் சரணங்கள் 1. ஒய்யார…

தயாபரா கண்ணோக்குமேன் - Thayapara Kannokumean

தயாபரா கண்ணோக்குமேன் - Thayapara Kannokumean 1. தயாபரா! கண்ணோக்குமேன்! உம்மாலேயன்றி சாகுவேன்! என் சீரில்லாமை பாருமேன்! என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா! என் பாவம் நீக்கையா! உம் இரத்தமே என் கதியே என் பாவம் நீக்கையா! …

Load More
That is All