தகப்பனின் வீட்டிற்கு - Thagapanin Veettirkku Lyrics in Tamil தகப்பனின் வீட்டிற்கு திரும்பவும் வந்திடுவேன் எனக்காக காத்திருக்கும் தகப்பனைக் கண்டிடுவேன் மார்போடு அணைத்துக் கொண்டார் - என்னை மறுபடி சேர்த்துக்கொண்டார் முத்திரை மோதிரம…
தந்தையின் பிரகாசமாகி - Thanthaiyin Pirakasamaaki 1. தந்தையின் பிரகாசமாகி பக்தர் ஜீவனானோரே விண்ணோரோடு மண்ணோர் சேர்ந்து உம்மைத் துதி செய்வாரே. 2. கோடாகோடித் தூதர் கூட்டம் யுத்த வீர சேனைதான் வெற்றிக் குருசை கையில் தாங்கி தூய மிகாவே…
தம்மண்டை வந்த பாலரை - Thammandai Vantha Paalarai 1. தம்மண்டை வந்த பாலரை ஆசீர்வதித்த ரட்சகர், இப்போதும் சிறுவர்களை அணைக்கத் தயையுள்ளவர். 2. குழந்தைகளுக்காகவும் மரித்துயிர்த்த ஆண்டவர் சிறந்த நன்மை வரமும் தரக் காருணியமுள்ளவர். 3. ஆ…
தம் பாலர்களோடு - Tham Paalarkalodu 1. தம் பாலர்களோடு, மா நகர் சாலேம் தாய்மார் சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள் போய்விடச் சொன்னாரே; நல் மீட்பர் அதைப் பார்த்தனர் தயாளத்தோடு கூறினர், 'சிறியோரை என்னண்டையே சேரவி…
தம் மக்கள் காக்கிறீர் - Tham Makkal Kaakkiraar 1. தம் மக்கள் காக்கிறீர், கர்த்தா பொங்குந் துயர் களிப்பிலும் நம்புகிறேன் உம்மில்; தம் மீட்பின் சக்தி அற்புதம், தந்தீர் யாவும் கல்வாரியில் அவ்வன்பு உமதே 2…
தத்தளிக்கும் ஏழை என்னை - Thaththalikkum Yealai Ennai 1. தத்தளிக்கும் ஏழை என்னை தற்காத்திடும் ஐயனே! தொய்ந்து ஆடும் என் சிரசை தாங்கப் பெலன் தாருமேன்! நம்பி இதோ! என்னைத் தத்தஞ் செய்கிறேன் 2. புசல் காற்றுச் சீறும் நாளில் நம்பாமல் நா…
தயாபரா கண்ணோக்குமேன் - Thayapara Kannokumean 1. தயாபரா! கண்ணோக்குமேன்! உம்மாலேயன்றி சாகுவேன்! என் சீரில்லாமை பாருமேன்! என் பாவம் நீக்கையா! பல்லவி என் பாவம் நீக்கையா! என் பாவம் நீக்கையா! உம் இரத்தமே என் கதியே என் பாவம் நீக்கையா! …