இரட்சணிய சேனை பாடல்கள்

இந்நாள் வரைக்கும் கர்த்தரே - Innaal Varaikum Karththarae

இந்நாள் வரைக்கும் கர்த்தரே - Innaal Varaikum Karththarae 1. இந்நாள் வரைக்கும் கர்த்தரே என்னைத் தற்காத்து வந்தீரே உமக்குத் துதி ஸ்தோத்திரம் செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே, உமது செட்டைகளிலே என்னை அணைத்துச் சேர்த…

இவ்வந்தி நேரத்தில் எங்கே - Ivvanthi Neraththil Engae

இவ்வந்தி நேரத்தில் எங்கே - Ivvanthi Neraththil Engae 1. இவ்வந்தி நேரத்தில் எங்கே போய்த் தங்குவீர் என் இயேசுவே என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும் மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன் விண்ணப்பத்துக்கிணங்குமேன் என் நெஞ்சின…

இயேசுவுக்கா யென்னை முற்றும் - Yesuvukkaa Yennai Muttrum

இயேசுவுக்கா யென்னை முற்றும் - Yesuvukkaa Yennai Muttrum 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே! நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே; ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என…

பாதம் ஒன்றே வேணும் - Paatham Ontrae veanum

பாதம் ஒன்றே வேணும் - Paatham Ontrae veanum பல்லவி பாதம் ஒன்றே வேணும்;-இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் சரணங்கள் 1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய - பாதம் 2. சீறும் புயலினால்-வார…

பாவி மயக்கங் கொண்டிராதே - Paavi Mayakkan kondirathae

பாவி மயக்கங் கொண்டிராதே - Paavi Mayakkan kondirathae பல்லவி பாவி! மயக்கங் கொண்டிராதே பல மாயையினாலே சரணங்கள் 1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று; சித்தப்படி யலையும் மனதையே மாற்று; சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்று சேதமில்லாத வழி …

சேர்வதெப்போது பாவி - Searvatheppothu Paavi

சேர்வதெப்போது பாவி - Searvatheppothu Paavi பல்லவி சேர்வதெப்போது பாவி - சொர்க்க இன்பத்தை சேர்வதெப்போது பாவி - மோட்ச இன்பத்தை சேர்வதெப்போது பாவி? சரணங்கள் 1. ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல் காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் …

இருள் போன்றநேரத்திலே - Erul Pontra nerathilae

இருள் போன்ற நேரத்திலே - Erul pontra nerathilae 1.இருள் போன்றநேரத்திலே ஓர் சத்தம் கேட்குது தேவ சுதன் தோட்டத்திலே நொந்து ஜெபிப்பது கெத்சமனேயில் விம்மி அழுது ஜெபப்போரில் மீட்பர் வேர்வை இரத்தத்தைப்போல் விழுது 2.நேசமானஉம் மகனே வாதைக…

பாவத்தில் நான் மூழ்கினேன் - Paavaththil Naan Muzhkinean

பாவத்தில் நான் மூழ்கினேன் - Paavaththil Naan Muzhkinean 1.பாவத்தில் நான் மூழ்கினேன் சமாதானமில்லை கறைபடிந்திருந்தேன் எழும்பிடவில்லை கடலின் எஜமானன் என் சத்தத்தைக் கேட்டார் நீரினின்றி உயர்த்தினார் நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற…

இரட்சண்ய வீரரே - Ratchanya Veerarae

இரட்சண்ய வீரரே - Ratchanya Veerarae  பல்லவி இரட்சண்ய வீரரே - இரட்சண்ய வீரரே இரட்சண்ய சேனை வீரரே - அல்லேலூயா இரட்சகரைப் போற்றுவோம் இன்பக் கீதம் பாடுவோம் நூற்றாண்டு கொண்டாடுவோம் சரணங்கள் 1.மேய்ப்பனில்லா ஆடுப்போல் - முன்னோர் வழிதப்…

இன்பலோக யாத்திரையோர் - Inba loga yaththiraiyor

இன்பலோக யாத்திரையோர் - Inba loga yaththiraiyor 1. இன்பலோக யாத்திரையோர் நாம் அங்கே பாவ மில்லையாம்; அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார் அங்கே கண்ணீ ரில்லையாம் பல்லவி ஜீவ ஆற்றின் கரையில் சந்திப்போம் சந்திப்போம்; ஜீவ ஆற்றின் கரை யோரம், போர் …

இரட்சை இயேசுவின் கையில் - Ratchai Yesuvin Kaiyil

இரட்சை இயேசுவின் கையில் - Ratchai Yesuvin Kaiyil 1. இரட்சை இயேசுவின் கையில் இரட்சையவர் மார்பில், நிச்சயமா யென் னாத்மா பெற்று என்றுந் தங்கும் கேளிது தூதர் சப்தம்! கீதமாய்ப் பாடுகிறார் மேலோக மாட்சிமையில் மகிழ்ந்து சாற்றுகிறார் பல்…

இந்தக் குழந்தையை நீர் - Intha Kulanthaiyai Neer

இந்தக் குழந்தையை நீர் - Intha Kulanthaiyai Neer பல்லவி இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே. அனுபல்லவி உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த-இந்த சரணங்கள் 1. பிள்ளைகள் எனக் கதிகப் பிரியம், வரலாம், என்று உள்ள…

இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kirsithu Elunthaar

இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kirsithu Elunthaar 1. இன்று கிறிஸ்து எழுந்தார்         அல்லேலூயா!     மாந்தர் தூதர் சொல்கிறார்        அல்லேலூயா!     வெற்றி மகிழ் எழுப்பும்        அல்லேலூயா!     வான் புவியே பாடிடு        அல்லேலூ…

இராக்காலம் பெத்லேம் - Rakkalam Bethlehem Meipargal

இராக்காலம் பெத்லேம் - Rakkalam Bethlehem Meipargal 1. இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் தம் மந்தை காத்தனர் கர்த்தாவின் தூதன் இறங்க விண் ஜோதி கண்டனர் 2. அவர்கள் அச்சங்கொள்ளவும் விண் தூதன் திகில் ஏன்? எல்லாருக்கும் சந்தோஷமாம் நற்ச…

இரட்சணிய சேனை வீரரே நாம் - Ratchaniya Seanai Veerarae Naam

இரட்சணிய சேனை வீரரே நாம் - Ratchaniya Seanai Veerarae Naam பல்லவி இரட்சணிய சேனை வீரரே நாம் எல்லோரும் கூடுவோம்! அனுபல்லவி பட்சமுடன் தேவன் தமக்குச் செய்த நன்மையைக் கொண்டாட சரணங்கள் 1. பட்சிகள், விலங்கு, ஊர்வன ஜீவன்கள் பசியாறிப் பி…

சேர்ந்தோமையா ஒற்றுமையாய் - Searnthomaiya Ottrumaiyai

சேர்ந்தோமையா ஒற்றுமையாய் - Searnthomaiya Ottrumaiyai பல்லவி சேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராக சரணங்கள் கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி…

இயேசு நல்லவர் என் இயேசு - Yesu Nallavar En Yesu

இயேசு நல்லவர் என் இயேசு - Yesu Nallavar En Yesu சரணங்கள் 1. இயேசு நல்லவர்! என் இயேசு நல்லவர்! ஆமாம் இயேசுவைப்போல் நல்லோன் வேறு யாருமில்லையே 2. தம் கருணையோ என்றென்றுமுள்ளதாம் - அவர் பாதம் எனக் கடைக்கலம் இயேசு நல்லவர் 3. நல்ல மேய்…

இந்த நாள் எனக்குத் தந்த - Intha Naal Eankku Thantha

இந்த நாள் எனக்குத் தந்த - Intha Naal Eankku Thantha பல்லவி இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா; சந்ததமும் நமோ சரணம் அனுபல்லவி வந்தென்னை யாளும் - வரந்தா இந்நாளும் வல்லா இத்தருணம் சரணங்கள் 1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம் தாவ கிருபை…

பாதம் ஒன்றே வேண்டும் - Paatham Ontrae veandum

பாதம் ஒன்றே வேண்டும் - Paatham Ontrae veandum பல்லவி பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் சரணங்கள் 1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய - பாதம் 2. சீறும் புயலினால…

பாவஞ் செய்யாம லின்றைக்கு - Paavam Seiyaamal Intraikku

பாவஞ் செய்யாம லின்றைக்கு - Paavam Seiyaamal Intraikku 1. பாவஞ் செய்யாம லின்றைக்கு     தேவரீர் காத்திடும்     என்னி லென்றும் உம தாவி     தந்து வசித்திடும்     2. எல்லாப் பாவத்தினின்றும் நீர்     வல்லமையாய் மீட்பீர்;     காத்துக் …

Load More
That is All