இன்னும் ஒரு தருணம் - Innum oru tharunam இன்னும் ஒரு தருணம் இயேசுவின் உருக்கம் - 2 என்மேல் அருள புதுபெலனை அடைந்து -2 ஓடுவேன் அவர்க்காய், அவருக்காய் - 2 - இன்னுமொரு 1. நற்பண்பு வடிக்கும் சிற்பியாம் அவரை அற்பமாய் எண்ணி அகன்றிட து…
இந்நாள் வரையில் காத்த - Innal Varayil Kaatha இந்நாள் வரையில் காத்த உன் கருணைக்கு நன்றி என் இறைவா இனி வரும் நாளும் இந்நாளாக இரங்கி அருள் புரிவாய் இறைவா இரங்கி அருள் புரிவாய் -- 2 தாயின் கருவில் தரிக்கும் முன்னே நீயும் என்னை நினை…
இயேசுவின் அன்பே நிரந்தராமானது - Yesuvin Anbae Nirantharamanathu இயேசுவின் அன்பே நிரந்தராமானது அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது - (2) அது நிலையானது என்றும் மாறாதது - (2) பாடிடுவேன் துதித்திடுவேன் போற்ற…
இயேசு உயிர்த்தெழுந்தார் - Yesu Uyirthezhunthaar இயேசு உயிர்தெழுந்தார் மரணத்தை ஜெயித்தெழுந்தார் உலகத்தின் முடிவு மட்டும் உங்களோடும் இருப்பார்-2 ஆஹா ஆஹா ஆனந்தமே ஒஓ ஒஓ சந்தோசமே-2 உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் அவர்…
இயேசு ஸ்வாமி சீமோன் - Yeasu Swami Seemon 1.இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா என்னும் உம் அப்போஸ்தலர் ஒன்று சேர்ந்து உமக்காக உழைத்த சகோதரர் தங்கள் வேலை ஓய்ந்த போது வெற்றி கிரீடம் பெற்றனர் 2.அவர்கள் உம் அருளாலே நேசத்தோடு போதித்தார் சபையி…
இந்த வேளையினில் - Intha Vealayinil Vantharulum சரணங்கள் 1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. 2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன் ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான…
இந்த மங்களம் செழிக்கவே - Intha Mangalam Sezhikkavae இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்…
இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய இயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்…