இன்னும் ஒரு தருணம் - Innum oru tharunam

இன்னும் ஒரு தருணம் - Innum oru tharunam இன்னும் ஒரு தருணம் இயேசுவின் உருக்கம் - 2 என்மேல் அருள புதுபெலனை அடைந்து -2  ஓடுவேன் அவர்க்காய், அவருக்காய் - 2 - இன்னுமொரு 1. நற்பண்பு வடிக்கும் சிற்பியாம் அவரை  அற்பமாய் எண்ணி அகன்றிட து…

இந்நாள் வரையில் காத்த - Innal Varayil Kaatha

இந்நாள் வரையில் காத்த - Innal Varayil Kaatha இந்நாள் வரையில் காத்த உன் கருணைக்கு நன்றி என் இறைவா இனி வரும் நாளும் இந்நாளாக இரங்கி அருள் புரிவாய் இறைவா இரங்கி அருள் புரிவாய்  -- 2 தாயின் கருவில் தரிக்கும் முன்னே நீயும் என்னை நினை…

இயேசுவின் அன்பே நிரந்தராமானது - Yesuvin Anbae Nirantharamanathu

இயேசுவின் அன்பே நிரந்தராமானது - Yesuvin Anbae Nirantharamanathu இயேசுவின் அன்பே நிரந்தராமானது அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது - (2) அது நிலையானது  என்றும் மாறாதது - (2)         பாடிடுவேன்          துதித்திடுவேன்       போற்ற…

இயேசு உயிர்த்தெழுந்தார் - Yesu Uyirthezhunthaar

இயேசு உயிர்த்தெழுந்தார் - Yesu Uyirthezhunthaar இயேசு உயிர்தெழுந்தார் மரணத்தை ஜெயித்தெழுந்தார் உலகத்தின் முடிவு மட்டும் உங்களோடும் இருப்பார்-2 ஆஹா ஆஹா ஆனந்தமே ஒஓ ஒஓ சந்தோசமே-2 உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் அவர்…

இராஜா உம் மாளிகையில் - Raja Um Maligaiyil

இராஜா உம் மாளிகையில் - Raja Um Maligaiyil இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் 1. என் பெலனே என்கோட்டையே ஆராதனை…

இயேசு ஸ்வாமி சீமோன் - Yeasu Swami Seemon

இயேசு ஸ்வாமி சீமோன் - Yeasu Swami Seemon  1.இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா என்னும் உம் அப்போஸ்தலர் ஒன்று சேர்ந்து உமக்காக உழைத்த சகோதரர் தங்கள் வேலை ஓய்ந்த போது வெற்றி கிரீடம் பெற்றனர் 2.அவர்கள் உம் அருளாலே நேசத்தோடு போதித்தார் சபையி…

இதோ உன் நாதர் செல்கின்றார் - Itho Un Naathar Selkintaar

இதோ உன் நாதர் செல்கின்றார் - Itho Un Naathar Selkintaar 1. இதோ, உன் நாதர் செல்கின்றார்; உன்னை அழைக்கும் அன்பைப் பார்! வீண் லோகம் விட்டென்பின் செல்வாய் என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய் 2. துன்பத்தில் உழல்வோனே நீ மோட்சத்தின் வாழ்வைக்…

இவ்வுயர் மலைமீதினில் - Evvuyar Malai Meethinil

இவ்வுயர் மலைமீதினில் - Evvuyar Malai Meethinil 1. இவ்வுயர் மலைமீதினில் எம் நாதா, உந்தன் பாதத்தில் எம் பாவக் கண்ணால் காண்கிறோம் உம் தாசர் பூர்வ பக்தராம்; சீனாய் மலைமேல் கற்பனை வானோரால் பெற்ற மோசேயை; தீ, காற்று, கம்பம் கண்டோனை மா …

இளமை முதுமையிலும் - Ilamai Muthumaiyilum

இளமை முதுமையிலும் - Ilamai Muthumaiyilum 1. இளமை முதுமையிலும் பட்டயம் தீயாலே மரித்த பக்தர்க்காகவும் மா ஸ்தோத்திரம் கர்த்தரே. 2. உம் நல்லழைப்பைக் கேட்டதும் யாக்கோபப்போஸ்தலன் தன் தந்தை வீட்டை நீங்கியும் உம்மைப் பின்பற்றினன். 3. மற…

இறங்கும் தெய்வ ஆவியே - Irangum Deiva Aaviyae

இறங்கும் தெய்வ ஆவியே - Irangum Deiva Aaviyae 1. இறங்கும், தெய்வ ஆவியே அடியார் ஆத்துமத்திலே பரத்தின் வரம் ஈந்திடும் மிகுந்த அன்பை ஊற்றிடும். 2. உம்மாலே தோன்றும் ஜோதியால் எத்தேசத்தாரையும் அன்பால் சம்பந்தமாக்கி, யாவர்க்கும் மெய் நம…

இந்த வேளையினில் - Intha Vealayinil

இந்த வேளையினில் - Intha Vealayinil Vantharulum சரணங்கள் 1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. 2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன் ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான…

இம்மணர்க் கும்மருள் ஈயும் - Immanaark kummarul Eeyum

இம்மணர்க் கும்மருள் ஈயும் - Immanaark kummarul Eeyum பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா! ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும், தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவ…

இந்த மங்களம் செழிக்கவே - Intha Mangalam Sezhikkavae

இந்த மங்களம் செழிக்கவே - Intha Mangalam Sezhikkavae  இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்…

இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum

இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய இயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்…

இயேசுவின் நாமமே திருநாமம் - Yesuvin Naamamae Thiru Naamam

இயேசுவின் நாமமே திருநாமம் - Yesuvin Naamamae Thiru Naamam இயேசுவின் நாமமே திருநாமம் - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் …

இந்நாளில் ஏசுநாதர் - Innalil Yesu Nathar

இந்நாளில் ஏசுநாதர் - Innalil Yesu Nathar 1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் 2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந…

இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kiristhu Elunthaar

இன்று கிறிஸ்து எழுந்தார் - Intru Kiristhu Elunthaar 1.இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார் அல்லேலூயா! சிலுவை சுமந்தவர் அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர் அல்லேலூயா! 2.ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம் அல்லேலூயா!…

இயேசு உயிர்த்தெழுந்ததால் - Yeasu Uyirthealunthathaal

இயேசு உயிர்த்தெழுந்ததால் - Yeasu Uyirthealunthathaal 1. இயேசு உயிர்த்தெழுந்ததால், சாவின் பயம் அணுகாது உயிர்த்தெழுந்தார் ஆதலால் சாவு நம்மை மேற்கொள்ளாது அல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம் நித்திய ஜீவ வாசல் ஆகும் இதினால் பயங்கர…

இந்நாளே கிறிஸ்துவெற்றியை - Innaalae Kiristhu Vettriyai

இந்நாளே கிறிஸ்துவெற்றியை - Innaalae Kiristhu Vettriyai 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியை அடைந்து தம் பகைஞரைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோம் ஜெய நாளேன்று பாடுவோம். அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம் எக்கேடும் இன்றையத்தினம் எழுந்த கிறிஸ்தின…

இப்போது நேச நாதா - Ippothu Neasa Naatha

இப்போது நேச நாதா - Ippothu Neasa Naatha 1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம் நீர் தாங்கி, மனதார மரித்த…

Load More
That is All