Balipeedamae Song lyrics - பலிபீடமே

Balipeedamae Song lyrics - பலிபீடமே பலிபீடமே பலிபீடமே கர்த்தரின் பலிபீடமே(2) எரியட்டுமே எரியட்டுமே பரிசுத்த அக்கினியே எங்கள் தேசம் மறுரூபம் ஆகனுமே எங்கள் சபைகள் உயிர் பெற்று எழும்பனுமே அந்த பாகாலின் பலிபீடம் அழியனுமே எங்கள் தேசத…

En Hakkore song lyrics - என் ஹக்கோர்

En Hakkore song lyrics - என் ஹக்கோர் Pallathaakkil Nadakkumpothu song lyrics - பள்ளத்தாக்கில் நடக்கும்போது பள்ளத்தாக்கில் நடக்கும்போது  என்னை காண்பவரே  தாகத்தாலே கதறும் போது என்னை கேட்பவரே  (2)  என் ஹக்கோர்  நீர் எந்தன் துணையாளரே…

பரித்த தேவன் நீரே - Parisuththa Devan neerae

பரித்த தேவன் நீரே - Parisuththa Devan neerae பரித்த தேவன் நீரே பரலோக ராஜான் நீரே பரிசுத்தரே பரிசுத்தரே உந்தன் பாதம் பணிகின்றோமே-ஆ...ஆ 1. கேருபீன் சேராபீன்கள் உம்மை போற்றியே தொழுகின்றன-2 நாங்களும் உம்மை போற்றியே தொழுவோம்  பரிசுத்…

பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen

பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen பல்லவி பக்தருடன் பாடுவேன் -பரம சபை முக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த சரணங்கள் 1.அன்பு அழியாதல்லவோ அவ…

பரத்துக்கேறு முன்னமே - Parathukeru Munnamae

பரத்துக்கேறு முன்னமே - Parathukeru Munnamae 1.பரத்துக்கேறு முன்னமே பேரருள் நாதனார் தேற்றரவாளன் ஆவியை வாக்களித்தார் 2.விருந்து போலத் தேற்றவும் அவ்வாவி சேருவார் எத் தாழ்மையான நெஞ்சிலும் சஞ்சரிப்பார் 3.அமர்ந்த மென்மை சத்தத்தை போல் …

பகலோன் கதிர் போலுமே - Pagalon Kathir polumae

பகலோன் கதிர் போலுமே - Pagalon Kathir polumae 1. பகலோன் கதிர் போலுமே இயேசுவின் ராஜரீகமே பூலோகத்தில் வியாபிக்கும் நீடுழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார் பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோ…

பரிசுத்தாவி நீர் வாரும் - Parisuthaavi Neer Vaarum

பரிசுத்தாவி நீர் வாரும் - Parisuthaavi Neer Vaarum  பல்லவி பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப் படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று அனுபல்லவி அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. - பரி சரணங்கள் 1. செயல்க…

பரிசுத்தம் பெற - Parisutham Pera

பரிசுத்தம் பெற  - Parisutham Pera 1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பிலா திரு ஸ்நானத்தினால் பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா - சுத்தமா? திருப் புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குண…

பண்டிகை நாள் மகிழ் - Pandikai Naal Magil

பண்டிகை நாள் மகிழ் - Pandikai Naal Magil 1.பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம் பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் 2.அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம் மரம் துளிர் விடும் நல் வசந்தம் 3.பூலோகெங்கும் நற…

பரனே பரப்பொருளே நித்ய - Paranae Paraporulae Nithya

பரனே பரப்பொருளே நித்ய - Paranae Paraporulae Nithya 1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே, நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மீறீனதால் உலகில் மேவிய பாவம் அற பொல்லா வெ…

பவனி செல்கின்றார் ராசா - Bavani Selkintar Raasaa

பவனி செல்கின்றார் ராசா - Bavani Selkintar Raasaa பவனி செல்கின்றார் ராசா – நாம் பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் 1.எருசலேமின் பதியே – சுரர் கரிசனையுள்ள நிதியே! அருகில் நின்ற அனைவர் போற்றும் அரசே, எங்…

பணிந்து நடந்து கொண்டாரே - Paninthu Nadanthu Kondarae

பணிந்து நடந்து கொண்டாரே - Paninthu Nadanthu Kondarae பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும் கனிந்து தாய் தந்தையருக்கு அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி - பணி 1.தந்தை தாய் தனை மதித்து அவரு…

பக்தரே வாரும் ஆசை - Bakthare Vaarum Aasai

பக்தரே வாரும் ஆசை - Bakthare Vaarum Aasai 1. பக்தரே வாரும்  ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன்  கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும்  இயேசுவை 2. …

பரிசுத்த வேதமே விலை - Parisuththa Vedhamae Vilai

பரிசுத்த வேதமே விலை - Parisuththa Vedhamae Vilai 1. பரிசுத்த வேதமே விலை பெற்ற செல்வமே ஜென்மம் எனக்குக் கூறி என்னை எனக்குப் போதி 2. அலையு மென்னைக் கூட்டி இரட்சக ரன்பு காட்டி பாதையி லெனை யோட்டி பண்பாய் எச்சரிப்பாயே 3. ஆபத்தினி லாற…

பகலிலும் பிரகாசந்தானே - Pagalilum Pirakasanthanae

பகலிலும் பிரகாசந்தானே - Pagalilum Pirakasanthanae 1. பகலிலும் பிரகாசந்தானே, விசுவாசம் அதைக் காட்டுது; வழியை நம் பிதா காட்டுகிறார் இடம் ஆயத்தம் ஆக்குகிறார் பல்லவி நிச்சயம் ஒரு நாள் இன்பக் கரையில் சேர்ந்திடுவோம் 2. அவ்வின்பக் கரைய…

பகைஞர் மிகச் சீறினும் - Pakaingar Miga seerinum

பகைஞர் மிகச் சீறினும் - Pakaingar Miga seerinum 1. பகைஞர் மிகச் சீறினும் வீசும் கொடியின் கீழ் நிற்போம் மஞ்சள் சிவப்பு நீலமாம், கொடியின் கீழ் வெல்லுவோம் உண்மையாயிருப்பேன் மஞ்சள் சிவப்பு நீலக் கொடியிங்கீழ்! உண்மையாயிருப்பேன் சேனைய…

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே - Paramandalangalilirukkum Pithaavae

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே - Paramandalangalilirukkum Pithaavae  கர்த்தருடைய ஜெபம் 1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம்,     பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா! 2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்…

பரிசுத்த ஆவியே பார்த்து - Parisuththa Aaviyae Paarththu

பரிசுத்த ஆவியே பார்த்து - Parisuththa Aaviyae Paarththu சரணங்கள் 1. பரிசுத்த ஆவியே! பார்த்து இவ்வேளையை தரிசித் தென் னகந்தனில் தங்குவையே! 2. தேவ திருவாக்கே! திவ்விய தீபமே! ஏவி என்னாவியை எழுப்பிடுமேன்! 3. அன்பே! தேவ அருளே! ஆவியான …

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா - Parisuththa Akkini Anuppum Devaa

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா - Parisuththa Akkini Anuppum Devaa பல்லவி பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் தேவா சரணங்கள் 1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் - பரி 2. …

பரிசுத்த வாழ்வு அருளுமேன் - Parisuththa Vaaluv Arulumean

பரிசுத்த வாழ்வு அருளுமேன் - Parisuththa Vaaluv Arulumean 1. பரிசுத்த வாழ்வு அருளுமேன் தம் ஜீவ ஊற்றினால் கழுவுவேன் இருண்ட சிந்தையில் கிரியை நடத்தும் சிந்தை உணர்விலும் அடிமையே 2. தூய சுடரால் நீர் கழுவுமேன் நீர்சுத்தி செய்தால் நான்…

Load More
That is All