P

En Hakkore song lyrics - என் ஹக்கோர்

En Hakkore song lyrics - என் ஹக்கோர் Pallathaakkil Nadakkumpothu song lyrics - பள்ளத்தாக்கில் நடக்கும்போது பள்ளத்தாக்கில் நடக்கும்போது  என்னை காண்பவரே  தாகத்தாலே கதறும் போது என்னை கேட்பவரே  (2)  என் ஹக்கோர்  நீர் எந்தன் துணையாளரே…

புறாவைப்போல கண்கள் - Puravai Pola Kangal song lyrics

புறாவைப்போல கண்கள் -  Puravai Pola Kangal song lyrics புறாவைப்போல கண்கள் இருந்தால் புலம்பி நான் கதறிடுவேன் புண்ணியர் இயேசுவை அறியா பாரத ஜனத்துக்காய் கதறிடுவேன் 1. எருசலேமே! எருசலேமே! கோழி தன் குஞ்சுகளை அணைப்பது போல் அணைத்திட மனத…

பொழுது விடியும் போது - Pozhuthu Vidiyum Pothu

பொழுது விடியும் போது - Pozhuthu Vidiyum Pothu  பொழுது விடியும் போது நான் உம்மைத் தேடனும் பொழுது சாயும் போதும் நான்  உம்மோடிருக்கனும் கண்கள் காணும் கண்காட்சிகளில் மயங்கிடாமலே மனசு தேடும் ஆசைகளில் விழுந்திடாமலே உங்க கரத்தைப் பிடித…

பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே - Ponnoliyil kallarai minnidudhe

பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே - Ponnoliyil kallarai minnidudhe பொன்னொளியில் கல்லறை மின்னிடுதே மகிமையோடே நாதனும் உயிர்த்தாரே தழும்புகளால் மூடிய மேனியினால்  கிருபையினால் நம்மை மீட்டாரே  திருசிரசில் முள்முடி சூடியவர்  சிலுவையிலே ம…

பரித்த தேவன் நீரே - Parisuththa Devan neerae

பரித்த தேவன் நீரே - Parisuththa Devan neerae பரித்த தேவன் நீரே பரலோக ராஜான் நீரே பரிசுத்தரே பரிசுத்தரே உந்தன் பாதம் பணிகின்றோமே-ஆ...ஆ 1. கேருபீன் சேராபீன்கள் உம்மை போற்றியே தொழுகின்றன-2 நாங்களும் உம்மை போற்றியே தொழுவோம்  பரிசுத்…

பேயின் கோஷ்டம் ஊரின் - Peayin Koostam Oorin

பேயின் கோஷ்டம் ஊரின் - Peayin Koostam Oorin 1.பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்பு ராவின் கோர கனாவால் மாய்ந்த பாவி மரியாளை மீட்பர் மீட்டார் அன்பினால் மாதை மீட்ட நாதா எம்மின் பாவம் கோஷ்டம் நீக்கியே தீதாம் இருள் தேங்கும் நெஞ்சில் ஞான ஜோத…

பூர்வ பிரமாணத்தை - Poorva Piramaanathai

பூர்வ பிரமாணத்தை - Poorva Piramaanathai 1. பூர்வ பிரமாணத்தை அகற்றி, நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார். 2. ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார், பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார். 3. தம் பாலிய மாம்சத்தில் கூ…

பிதாவே மா தயாபரா - Pithavae Maa Thayaaparaa

பிதாவே மா தயாபரா - Pithavae Maa Thayaaparaa 1. பிதாவே, மா தயாபரா, ரட்சிப்பின் ஆதி காரணா, சிம்மாசனமுன் தாழுவேன் அன்பாக மன்னிப்பீயுமேன். 2. பிதாவின் வார்த்தை மைந்தனே, தீர்க்கர், ஆசாரியர், வேந்தே, சிம்மாசனமுன் தாழுவேன் ரட்சணிய அருள…

பரத்துக்கேறு முன்னமே - Parathukeru Munnamae

பரத்துக்கேறு முன்னமே - Parathukeru Munnamae 1.பரத்துக்கேறு முன்னமே பேரருள் நாதனார் தேற்றரவாளன் ஆவியை வாக்களித்தார் 2.விருந்து போலத் தேற்றவும் அவ்வாவி சேருவார் எத் தாழ்மையான நெஞ்சிலும் சஞ்சரிப்பார் 3.அமர்ந்த மென்மை சத்தத்தை போல் …

பகலோன் கதிர் போலுமே - Pagalon Kathir polumae

பகலோன் கதிர் போலுமே - Pagalon Kathir polumae 1. பகலோன் கதிர் போலுமே இயேசுவின் ராஜரீகமே பூலோகத்தில் வியாபிக்கும் நீடுழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார் பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோ…

போசனந்தா னுமுண்டோ - Posananthaa Numundo

போசனந்தா னுமுண்டோ - Posananthaa Numundo பல்லவி போசனந்தா னுமுண்டோ-திருராப் போசனம் போலுலகில்? அனுபல்லவி ராசரும் வையக நீசரும் அம்பரன் நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் - போசனம் 1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்; கன்மி கட் கானமெய் ந…

பிதாவே எங்களை கல்வாரியில் - Pithavae Engalai Kalvaariyil

பிதாவே எங்களை கல்வாரியில் - Pithavae Engalai Kalvaariyil 1. பிதாவே, எங்களை கல்வாரியில் நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே, நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில் பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே ஒரே மெய்யான பலி படைப்போம் இங்கே அதை உம்முன…

பரிசுத்தாவி நீர் வாரும் - Parisuthaavi Neer Vaarum

பரிசுத்தாவி நீர் வாரும் - Parisuthaavi Neer Vaarum  பல்லவி பரிசுத்தாவி நீர் வாரும்!-திடப் படுத்தல் பெறுவோர்க் கருள் தாரும்!-இன்று அனுபல்லவி அருளினைப் பெருக்கும் அக்கினி மயமே ஆவியின் நற்கனி நல்குமா தூயமே. - பரி சரணங்கள் 1. செயல்க…

பரிசுத்தம் பெற - Parisutham Pera

பரிசுத்தம் பெற  - Parisutham Pera 1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பிலா திரு ஸ்நானத்தினால் பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா - சுத்தமா? திருப் புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குண…

பாலர் நேசனே மிகப் பரிவு - Paalar Nesanae Miga Pariuv

பாலர் நேசனே மிகப் பரிவு - Paalar Nesanae Miga Pariuv பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப் பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே சரணங்கள் 1.பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர் சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் - பாலர் 2.வானராச்சியம் இ…

பாதைக்கு தீபமாமே - Paathaiku Deepamamae

பாதைக்கு தீபமாமே - Paathaiku Deepamamae பல்லவி பாதைக்கு தீபமாமே பரிசுத்த ஆகமம் - மா நல்ல சரணங்கள் 1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே, பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். - மா நல்ல 2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமே வான பிதாவின் வாக்…

பிதா சுதன் ஆவியே - Pitha suthan Aaviyae

பிதா சுதன் ஆவியே - Pitha suthan Aaviyae 1.பிதா சுதன் ஆவியே ஏகரான ஸ்வாமியே கேளும் நெஞ்சின் வேண்டலை தாரும் சமாதானத்தை அன்புக்கேற்ற உணர்வும் அன்னியோன்னிய ஐக்கியமும் ஈந்து ஆசீர்வதியும் திவ்விய நேசம் ஊற்றிடும். 2.உந்தன் அடியாரை நீர் …

பாவிக்கு நேசராரே - Paavikku Nesararae

பாவிக்கு நேசராரே - Paavikku Nesararae பல்லவி பாவிக்கு நேசராரே யேசு மானுவேலரே – ஆ! நரர் சரணங்கள் 1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரே யேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! - ஆ! 2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவ…

பார்க்க முனம் வருவேன் - Paarkka Manam Varuvean

பார்க்க முனம் வருவேன் - Paarkka Munam Varuvean பல்லவி பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில் பத்ரமாகத் கரிசித்த மேசியாவை. அனுபல்லவி ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன் அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து - பார் 1.நிச்சய சாதரண சத்திய…

பாதம் வந்தனமே வரப்பிர - Paatham Vanthanamae varapira

பாதம் வந்தனமே வரப்பிர - Paatham Vanthanamae varapira பல்லவி பாதம் வந்தனமே - வரப்பிர சாதம் எந்தனமே சரணங்கள் 1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே,  திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர - பாதம் 2.பேசுதற்கரிதான ஸ்துத்திய பெருமைக் …

Load More
That is All