உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன் - Unga Pilla Naan Vanthirukkirean song lyrics உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்-4 நீங்க நினையாத தூரம் போனேன் இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா -2 - உங்க பிள்ளை 1.உம்மை விட்டு நான் தூரம் போனேன் பாவ ம…
Unnil Pazhuthu Ondrumillai song lyrics - உன்னில் பழுது ஒன்றுமில்லை உன்னில் பழுது ஒன்றுமில்லை நீ தான் பூரண ரூபவதி – 2 என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டவளே கவர்ந்து கொண்டவளே என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டவளே நீ என் மணவாளி உன் ஆத்தும …
Uyir Enge Entru Ennai Yaarum song lyrics - உயிர் எங்கே என்று என்னை உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும் நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன். சொந்தம் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும் நான் உம்மில் தானே சொந்தம் கொண்ட…
உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது - Unnathamana Devanai Sthostharipathu உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது (2) இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பதும் பிதா தந்த சிலாக்கியம் இது (2) 1. மோட்ச வீட்டில் இயேசுவோடு இருக்கப…
உம் சமுகம் தேடி வந்தேன் - Um Samugam Theadi Vanthean உம் சமுகம் தேடி வந்தேன் உம் மார்பினிலே சாய்ந்திடவே ஆராதனை உமக்கு தானே என் ஆண்டவரே உமக்கு தானே (4) பாவமில்லா வாழ்வு வாழ பரிசுத்தமாய் வாழ (2) ஆவிதனில் நான் வாழ என் ஆண்டவரே ஓடி வ…
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே - Unga Samoogathukku Vanthu Vittalae உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே அழனுதான் எனக்கு தோணுது என்னமோ தெரியல ஒன்னுமே புரியல உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல 1. காரியம் வாய்க்குமோ சூழ்நிலை …
உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் - Uyirthar Yesu Uyirthar உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் அவர் சாவை வென்று உயிர்த்தார் உடைத்தார் இயேசு உடைத்தார் பாவ அடிமைத் தழையை உடைத்தார் அல்லேலூயா நாம் பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா-2 உயிர்ப்பு ந…
உம் நாமம் சொல்ல - Um Naamam Solla Solla உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் மகிழுதைய்யா என் வாழ்வில் மெல்ல மெல்ல உம் இன்பம் பெருகுதைய்யா 1.மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும் உமக்கது இணையாகுமோ உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலு…
உன் வாசல் திற - Un Vaasal Thira 1. உன் வாசல் திற, சீயோனே மெய்ப் பொருளானவர் தாமே ஆசாரி பலியாய் உன்னிடம் வந்தனர். 2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்? பிதாவின் மைந்தனார் தம் பீடமீது பாவத்தின் நிவாரணம் ஆனார். 3. தன் பாலன் ஸ்வாமி என்றோர்…
உந்தன் ஆவியே சுவாமி - Unthan Aaviyae Swami பல்லவி உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில் வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள் 1.முந்து மானிடர் வினை தந்த சாபமும் நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . - உந்தன் 2.மதி மயக்குதே ; பேயு…
உம்மை அல்லாமல் எனக்கு - Ummai Allamal Enakku உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2 என் இயேசைய்யா அல்லேலூயா – 4 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2 எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2 என்…
உம்மாலேதான் என் இயேசுவே - Ummaalae Thaan En Yesuvae 1. உம்மாலேதான் என் இயேசுவே, ரட்சிக்கப்படுவேன்; உம்மாலேதான் பேரின்பத்தை அடைந்து களிப்பேன். 2. இப்பந்தியில் நீர் ஈவது பரம அமிர்தம்; இனி நான் பெற்றுக்கொள்வது அநந்த பாக்கியம். 3. …
உம் அருள் பெற இயேசுவே - Um Arul Pera Yesuvae 1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்; என்றாலும் தாசன் பேரிலே கடாக்ஷம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்…