உமக்கு நன்றி ஐயா - Umakku Nantri Ayya lyrics

உமக்கு நன்றி ஐயா - Umakku Nantri Ayya lyrics உன்னதமானவரே ஆராதனை உயர்ந்த கன்மலையே ஆராதனை ஜீவனுள்ள தேவன் நீரே ஜீவன் தந்த தேவன் நீரே ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஆராதனை உமக்கு தான் சத்துருக்கள் கூட்டமாக அவமான படுத்தினாலும் பொய்யான வார்த்…

உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன் - Unga Pilla Naan Vanthirukkirean song lyrics

உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன் - Unga Pilla Naan Vanthirukkirean song lyrics  உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்-4 நீங்க நினையாத தூரம் போனேன்  இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா -2 - உங்க பிள்ளை 1.உம்மை விட்டு நான் தூரம் போனேன்  பாவ ம…

உங்க அன்போட அளவ என்னால - Unga Anboda Alava ennala song lyrics

உங்க அன்போட அளவ என்னால - Unga Anboda Alava ennala song lyrics  உங்க அன்போட அளவ என்னால அளந்து பார்க்க முடியல என்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தை நெனச்சி பார்க்க முடியல   நீங்க செய்ததை சொல்ல நாவு போதல உங்க நன்மையை எண்ண நாளும் போதல உங்…

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே - Ummai Thuthippaen Karththaathi song lyrics

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே - Ummai Thuthippaen Karththaathi song lyrics உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே உம் கிரியைகள் மிக அற்புதமானதே உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே உம் ஆலோசனைகள் அருமையானதே சரணங்கள் 1. என்னை ஆராய்ந…

Unnil Pazhuthu Ondrumillai song lyrics - உன்னில் பழுது ஒன்றுமில்லை

Unnil Pazhuthu Ondrumillai song lyrics - உன்னில் பழுது ஒன்றுமில்லை உன்னில் பழுது ஒன்றுமில்லை நீ தான் பூரண ரூபவதி – 2 என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டவளே கவர்ந்து கொண்டவளே என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டவளே நீ என் மணவாளி உன் ஆத்தும …

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics - உயிர் எங்கே என்று என்னை

Uyir Enge Entru Ennai Yaarum song lyrics - உயிர் எங்கே என்று என்னை  உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும் நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன். சொந்தம் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்  நான் உம்மில் தானே சொந்தம் கொண்ட…

உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது - Unnathamana Devanai Sthostharipathu

உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது - Unnathamana Devanai Sthostharipathu உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது (2) இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பதும் பிதா தந்த சிலாக்கியம் இது (2) 1. மோட்ச வீட்டில் இயேசுவோடு இருக்கப…

உம்மைதான் நினைக்கின்றேன் - Ummaithaan Ninaikiren

உம்மைதான் நினைக்கின்றேன் - Ummaithaan Ninaikiren  உம்மைதான் நினைக்கின்றேன்  வசனம் தியானிக்கின்றேன்  நீர் எனக்கு துணையாயிருப்பதால்  நிழலில் அகமகிழ்கின்றேன்  இயேசய்யா இயேசய்யா  இரட்சகரே இம்மானுவேல் 1.தேவனே நீர் என் தேவன்  அதிகாலமே…

உம் சமுகம் தேடி வந்தேன் - Um Samugam Theadi Vanthean

உம் சமுகம் தேடி வந்தேன் - Um Samugam Theadi Vanthean உம் சமுகம் தேடி வந்தேன் உம் மார்பினிலே சாய்ந்திடவே ஆராதனை உமக்கு தானே என் ஆண்டவரே உமக்கு தானே (4) பாவமில்லா வாழ்வு வாழ பரிசுத்தமாய் வாழ (2) ஆவிதனில் நான் வாழ என் ஆண்டவரே ஓடி வ…

உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே - Unga Samoogathukku Vanthu Vittalae

உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே - Unga Samoogathukku Vanthu Vittalae உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே அழனுதான் எனக்கு தோணுது என்னமோ தெரியல ஒன்னுமே புரியல உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல 1. காரியம் வாய்க்குமோ சூழ்நிலை …

உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் - Uyirthar Yesu Uyirthar

உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்  - Uyirthar Yesu Uyirthar உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்  அவர் சாவை வென்று உயிர்த்தார் உடைத்தார் இயேசு உடைத்தார் பாவ அடிமைத் தழையை உடைத்தார் அல்லேலூயா நாம் பாடுவோம்  அல்லேலூயா அல்லேலூயா-2 உயிர்ப்பு ந…

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே - Uyirtheluntha En Yesuvaiyae

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே - Uyirtheluntha En Yesuvaiyae உயிர்த்தெழுந்த என் இயேசுவையே உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2 பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2   CHORUS எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே நித்…

உம் நாமம் சொல்ல - Um Naamam Solla Solla

உம் நாமம் சொல்ல - Um Naamam Solla Solla உம் நாமம் சொல்ல சொல்ல என் உள்ளம் மகிழுதைய்யா என் வாழ்வில் மெல்ல மெல்ல உம் இன்பம் பெருகுதைய்யா 1.மாணிக்கத் தேரோடு  காணிக்கை தந்தாலும் உமக்கது இணையாகுமோ உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலு…

உன் வாசல் திற - Un Vaasal Thira

உன் வாசல் திற - Un Vaasal Thira 1. உன் வாசல் திற, சீயோனே மெய்ப் பொருளானவர் தாமே ஆசாரி பலியாய் உன்னிடம் வந்தனர். 2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்? பிதாவின் மைந்தனார் தம் பீடமீது பாவத்தின் நிவாரணம் ஆனார். 3. தன் பாலன் ஸ்வாமி என்றோர்…

உம் அவதாரம் பாரினில் - Um Avathaaram Paarinil

உம் அவதாரம் பாரினில் - Um Avathaaram Paarinil 1. உம் அவதாரம் பாரினில் கண்ணுற்ற பக்தனாம் யோவான்; கர்த்தா, உம் சாந்த மார்பினில் அன்பாகச் சாயவும் பெற்றான். 2. சாவுறும் தன்மை தேவரீர் தரித்தும், திவ்விய வாசகன், அநாதி ஜோதி ரூபம் நீர்,…

உந்தன் ஆவியே சுவாமி - Unthan Aaviyae Swami

உந்தன் ஆவியே சுவாமி - Unthan Aaviyae Swami பல்லவி உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில் வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள் 1.முந்து மானிடர் வினை தந்த சாபமும் நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . - உந்தன் 2.மதி மயக்குதே ; பேயு…

உன்றன் திருப்பணியை - Untran Thirupaniyai

உன்றன் திருப்பணியை - Untran Thirupaniyai பல்லவி உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய உதவாத பாவி நானே. அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு - உன்றன் சரணங்கள் 1. வேதனத்தின் பொர…

உம்மை அல்லாமல் எனக்கு - Ummai Allamal Enakku

உம்மை அல்லாமல் எனக்கு - Ummai Allamal Enakku உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2 என் இயேசைய்யா அல்லேலூயா – 4 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2 எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2 என்…

உம்மாலேதான் என் இயேசுவே - Ummaalae Thaan En Yesuvae

உம்மாலேதான் என் இயேசுவே - Ummaalae Thaan En Yesuvae  1. உம்மாலேதான் என் இயேசுவே, ரட்சிக்கப்படுவேன்; உம்மாலேதான் பேரின்பத்தை அடைந்து களிப்பேன். 2. இப்பந்தியில் நீர் ஈவது பரம அமிர்தம்; இனி நான் பெற்றுக்கொள்வது அநந்த பாக்கியம். 3. …

உம் அருள் பெற இயேசுவே - Um Arul Pera Yesuvae

உம் அருள் பெற  இயேசுவே - Um Arul Pera Yesuvae 1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்; என்றாலும் தாசன் பேரிலே கடாக்ஷம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்…

Load More
That is All