பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga பாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2 1.மந்தையின் நடுவுல தூதன் வந்து …
பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-கோவே, ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? - பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவா…
பாவி வா பாவி வா பரனண்டை - Paavi Vaa Paavi Vaa Paranandai 1.பாவி வா, பாவி வா பரனண்டையே வா பாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா 2.பாவி வா, பாவி வா திகையாதே நீ வா வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா 3.காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிர…
பாவத்தில் நான் மூழ்கினேன் - Paavaththil Naan Muzhkinean 1.பாவத்தில் நான் மூழ்கினேன் சமாதானமில்லை கறைபடிந்திருந்தேன் எழும்பிடவில்லை கடலின் எஜமானன் என் சத்தத்தைக் கேட்டார் நீரினின்றி உயர்த்தினார் நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற…
பாலர் கூடி நாம் பாடி - Paalar Koodi Naam Paadi பல்லவி பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் - சிறுபாலர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப் பாரில் மனுவடிவாய் - சிறு பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த பார்த்திபனாம் க…
பாலரே ஓர் நேசர் - Paalarae Oor Neaser 1. பாலரே ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே; உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும், இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் …
பாதை காட்டும் மா யெகோவா - Paathai Kaattum Maa Yeagovaa 1.பாதை காட்டும் மா யெகோவா, பரதேசியான நான் பலவீனன், அறிவீனன் , இவ்வுலோகம் காடு தான், வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மே…