பா

பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga

பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga பாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2 1.மந்தையின் நடுவுல தூதன் வந்து …

பாலர் நேசனே மிகப் பரிவு - Paalar Nesanae Miga Pariuv

பாலர் நேசனே மிகப் பரிவு - Paalar Nesanae Miga Pariuv பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப் பாலரே யேந்தி ஆசிர்வதியும் யேசுவே சரணங்கள் 1.பாலர் வந்திடத் தடை பண்ணாதென்றீர் சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் - பாலர் 2.வானராச்சியம் இ…

பாதைக்கு தீபமாமே - Paathaiku Deepamamae

பாதைக்கு தீபமாமே - Paathaiku Deepamamae பல்லவி பாதைக்கு தீபமாமே பரிசுத்த ஆகமம் - மா நல்ல சரணங்கள் 1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே, பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். - மா நல்ல 2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமே வான பிதாவின் வாக்…

பாவிக்கு நேசராரே - Paavikku Nesararae

பாவிக்கு நேசராரே - Paavikku Nesararae பல்லவி பாவிக்கு நேசராரே யேசு மானுவேலரே – ஆ! நரர் சரணங்கள் 1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரே யேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! - ஆ! 2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவ…

பார்க்க முனம் வருவேன் - Paarkka Manam Varuvean

பார்க்க முனம் வருவேன் - Paarkka Munam Varuvean பல்லவி பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில் பத்ரமாகத் கரிசித்த மேசியாவை. அனுபல்லவி ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன் அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து - பார் 1.நிச்சய சாதரண சத்திய…

பாதம் வந்தனமே வரப்பிர - Paatham Vanthanamae varapira

பாதம் வந்தனமே வரப்பிர - Paatham Vanthanamae varapira பல்லவி பாதம் வந்தனமே - வரப்பிர சாதம் எந்தனமே சரணங்கள் 1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே,  திவ்விய சுதனே, கிருபைப் பதனே, சுசிகர - பாதம் 2.பேசுதற்கரிதான ஸ்துத்திய பெருமைக் …

பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean

பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே, ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? - பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவா…

பாவி ஏசுனைத் தானே - Paavi Yeasunai Thaanae

பாவி ஏசுனைத் தானே - Paavi Yeasunai Thaanae  பல்லவி பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார்  இதைத் தியானியே. சரணங்கள் 1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன்  பரிசுத்த தூதர் பணி செய்யும் பொற்பாதன்  மானிடனாக அவதரித்த தெய்வீகன்  வல்ல பேயை…

பாவி வா பாவி வா பரனண்டை - Paavi Vaa Paavi Vaa Paranandai

பாவி வா பாவி வா பரனண்டை - Paavi Vaa Paavi Vaa Paranandai 1.பாவி வா, பாவி வா பரனண்டையே வா பாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா 2.பாவி வா, பாவி வா திகையாதே நீ வா வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா 3.காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிர…

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசு மேகமீதிறங்குவார்; கோடித் தூதர் அவரோடு வந்து ஆரவாரிப்பார் அல்லேலூயா கர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில் வீற்று வெளிப்படுவார் துன்புறுத்த…

பாதம் ஒன்றே வேணும் - Paatham Ontrae veanum

பாதம் ஒன்றே வேணும் - Paatham Ontrae veanum பல்லவி பாதம் ஒன்றே வேணும்;-இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் சரணங்கள் 1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய - பாதம் 2. சீறும் புயலினால்-வார…

பாடித் துதி மனமே பரனை - Paadi Thuthi Manamae Paranai

பாடித் துதி மனமே பரனை - Paadi Thuthi Manamae Paranai பல்லவி பாடித் துதி மனமே  பரனைக் கொன் – டாடித் துதி தினமே அனுபல்லவி நீடித்த காலமதாகப் பரன் எமை நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி சரணங்கள் 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு …

பாவி மயக்கங் கொண்டிராதே - Paavi Mayakkan kondirathae

பாவி மயக்கங் கொண்டிராதே - Paavi Mayakkan kondirathae பல்லவி பாவி! மயக்கங் கொண்டிராதே பல மாயையினாலே சரணங்கள் 1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று; சித்தப்படி யலையும் மனதையே மாற்று; சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்று சேதமில்லாத வழி …

பாவத்தில் நான் மூழ்கினேன் - Paavaththil Naan Muzhkinean

பாவத்தில் நான் மூழ்கினேன் - Paavaththil Naan Muzhkinean 1.பாவத்தில் நான் மூழ்கினேன் சமாதானமில்லை கறைபடிந்திருந்தேன் எழும்பிடவில்லை கடலின் எஜமானன் என் சத்தத்தைக் கேட்டார் நீரினின்றி உயர்த்தினார் நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற…

பாதம் ஒன்றே வேண்டும் - Paatham Ontrae veandum

பாதம் ஒன்றே வேண்டும் - Paatham Ontrae veandum பல்லவி பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன் சரணங்கள் 1. நாதனே, துங்க மெய்-வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய - பாதம் 2. சீறும் புயலினால…

பாவஞ் செய்யாம லின்றைக்கு - Paavam Seiyaamal Intraikku

பாவஞ் செய்யாம லின்றைக்கு - Paavam Seiyaamal Intraikku 1. பாவஞ் செய்யாம லின்றைக்கு     தேவரீர் காத்திடும்     என்னி லென்றும் உம தாவி     தந்து வசித்திடும்     2. எல்லாப் பாவத்தினின்றும் நீர்     வல்லமையாய் மீட்பீர்;     காத்துக் …

பாலர் கூடி நாம் பாடி - Paalar Koodi Naam Paadi

பாலர் கூடி நாம் பாடி - Paalar Koodi Naam Paadi பல்லவி பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் - சிறுபாலர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப் பாரில் மனுவடிவாய் - சிறு பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த பார்த்திபனாம் க…

பாலரே ஓர் நேசர் - Paalarae Oor Neaser

பாலரே ஓர் நேசர் - Paalarae Oor Neaser 1. பாலரே ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே; உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும், இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் …

பாவ நாசர் பட்ட காயம் - Paava Naasar patta kaayam

பாவ நாசர் பட்ட காயம் - Paava Naasar patta kaayam 1. பாவ நாசர் பட்ட காயம்     பார்த்துணர்ந்து கொள்வது;     சுத்தம் செல்வம், நற்சகாயம்,     சமாதானம் உள்ளது!     பல்லவி     நேசிக்கிறேன், அல்லேலூயா     நேசிக்கிறேன் இயேசுவை;     அவர்…

பாதை காட்டும் மா யெகோவா - Paathai Kaattum Maa Yeagovaa

பாதை காட்டும் மா யெகோவா - Paathai Kaattum Maa Yeagovaa 1.பாதை காட்டும் மா யெகோவா, பரதேசியான நான் பலவீனன், அறிவீனன் , இவ்வுலோகம் காடு தான், வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மே…

Load More
That is All