பி

பிதாவே மா தயாபரா - Pithavae Maa Thayaaparaa

பிதாவே மா தயாபரா - Pithavae Maa Thayaaparaa 1. பிதாவே, மா தயாபரா, ரட்சிப்பின் ஆதி காரணா, சிம்மாசனமுன் தாழுவேன் அன்பாக மன்னிப்பீயுமேன். 2. பிதாவின் வார்த்தை மைந்தனே, தீர்க்கர், ஆசாரியர், வேந்தே, சிம்மாசனமுன் தாழுவேன் ரட்சணிய அருள…

பிதாவே எங்களை கல்வாரியில் - Pithavae Engalai Kalvaariyil

பிதாவே எங்களை கல்வாரியில் - Pithavae Engalai Kalvaariyil 1. பிதாவே, எங்களை கல்வாரியில் நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே, நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில் பரிந்து பேசும் கிறிஸ்துவுடனே ஒரே மெய்யான பலி படைப்போம் இங்கே அதை உம்முன…

பிதா சுதன் ஆவியே - Pitha suthan Aaviyae

பிதா சுதன் ஆவியே - Pitha suthan Aaviyae 1.பிதா சுதன் ஆவியே ஏகரான ஸ்வாமியே கேளும் நெஞ்சின் வேண்டலை தாரும் சமாதானத்தை அன்புக்கேற்ற உணர்வும் அன்னியோன்னிய ஐக்கியமும் ஈந்து ஆசீர்வதியும் திவ்விய நேசம் ஊற்றிடும். 2.உந்தன் அடியாரை நீர் …

பிறந்தார் ஓர் பாலகன் - Piranthar Oor Palagan

பிறந்தார் ஓர் பாலகன் - Piranthar Oor Palagan 1. பிறந்தார் ஓர் பாலகன், படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும் ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் …

பிதாவே பிதாவே - Pithavae Pithavae |MEDLEY - PRAISE

பிதாவே பிதாவே - Pithavae Pithavae |MEDLEY - PRAISE Lyrics பிதாவே பிதாவே உம்மை துதித்து பாடிடுவேன் 1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு உம்மை நான் ஆராதிப்பேன் 2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்தி உம்மை நான் ஆராதிப்பேன் என்னால் ஒன்று…

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் - Piriya Yeasuvin Seanai Veerargal

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் - Piriya Yeasuvin Seanai Veerargal பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்; சிலுவை தோளில் சுமந்து போகலாம், சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. ந…

பிளவுண்ட மலையே - Pilavunda Malaiyae

பிளவுண்ட மலையே - Pilavunda Malaiyae  1. பிளவுண்ட மலையே     புகலிடம் தாருமேன்;     பக்கம் பட்ட காயமும்     பாய்ந்த செந்நீர் வெள்ளமும்     பாவ தோஷங்கள் யாவும்     நீங்கும்படி அருளும் 2. கண்ணீர் நித்தம் சொரிந்தும்,     கஷ்டத் தவம் …

பிராண நாயகா - Piraana Naayagaa

பிராண நாயகா - Piraana Naayagaa பல்லவி பிராண நாயகா! பிராண நாயகா! - பாவ ஆத்துமாக்கள் மாண்டு போகிறார் பிராண நாயகா! சரணங்கள் 1. இன்னிலத்தோர் மாளுகின்றார் சாபத்தினாலே - இந்தக் கொடிய சாபம் வந்த காரணம் பாவத்தினாலே - பிராண 2. பாவ சாபத்…

பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே - Pirithedukkapattean Yesuvukakavae

பிரித்தெடுக்கப்பட்டேன்  இயேசுவுக்காகவே - Pirithedukkapattean Yesuvukakavae 1. பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே, ராஜன் ஆசார்யனுமாய் அவரில் ஜீவிப்பேன் தீமை யாவையும் விட்டு சுத்தனாக்கப்பட்டேன் முற்றிலும் ஒப்புவித்தேன் என்னை தே…

பின் செல்வேன் என் மீட்பரே - Pin Selluvean En Meetparae

பின் செல்வேன் என் மீட்பரே - Pin Selluvean En Meetparae பல்லவி பின் செல்வேன் என் மீட்பரே - நானும்மைப் பின் செல்வேன் என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் 1. என் …

பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து - Piriththu Searththaar Kiristhu

பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து - Piriththu Searththaar Kiristhu பல்லவி பிரித்துச் சேர்த்தார் கிறிஸ்து அவரோடு - நான் தரித்திருக்கும்படிக்குத் தயவோடு அனுபல்லவி பரத்தில் நான் ராஜனாய்ப் பயணஞ் செய்திடவும் பரிசுத்த ஊழியப் பணி புரிந்தி…

Load More
That is All