Y

Yehova yeerae song lyrics - யெகோவாயீரே

Yehova yeerae song lyrics - யெகோவாயீரே நீர் இருக்க கவலை எனக்கில்லையே நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2 யெகோவாயீரே-4-நீர் இருக்க 1.உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதே வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2 நினைப்பதை காட்டிலும் வேண்டுவதை …

ஏற்ற நேரம் எனக்கு உதவி - Yaetra Naeram Enaku Uthavi

ஏற்ற நேரம் எனக்கு உதவி - Yaetra Naeram Enaku Uthavi  ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை (2) கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே (2) 1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை திகைத…

யாக்கோபின் தேவன் என் - Yakobin Devan En Thunaiyae

யாக்கோபின் தேவன் என் - Yakobin Devan En Thunaiyae யாக்கோபின் தேவன் என் துணையே இஸ்ரவேலின் கன்மலையே சேனைகளின் கர்த்தாவே சர்வ சிருஷ்டிக்கும் இராஜாவே… மகிமை மகிமை மகிமை உமக்கன்றோ என் துதியும் கனமும் மகிமை மகிமை மகிமை உமக்கன்றோ ஆழ்கட…

இயேசுவின் அன்பே நிரந்தராமானது - Yesuvin Anbae Nirantharamanathu

இயேசுவின் அன்பே நிரந்தராமானது - Yesuvin Anbae Nirantharamanathu இயேசுவின் அன்பே நிரந்தராமானது அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது - (2) அது நிலையானது  என்றும் மாறாதது - (2)         பாடிடுவேன்          துதித்திடுவேன்       போற்ற…

யாருமில்லாத பாதையில் நான் - Yaarumillatha Paathaiyil Naan

யாருமில்லாத பாதையில் நான் - Yaarumillatha Paathaiyil Naan யாருமில்லாத பாதையில் நான் போகிறேன் துணையில்லாத வாழ்க்கையை நான் வாழ்கிறேன் இன்பம் கானலாகி ஆனபோதெல்லாம் இயேசு அன்பு இன்பம் ஆகிப்போனதே மறவேனே..... உம்மை நான் மறவேனே என்னாலும…

இயேசு உயிர்த்தெழுந்தார் - Yesu Uyirthezhunthaar

இயேசு உயிர்த்தெழுந்தார் - Yesu Uyirthezhunthaar இயேசு உயிர்தெழுந்தார் மரணத்தை ஜெயித்தெழுந்தார் உலகத்தின் முடிவு மட்டும் உங்களோடும் இருப்பார்-2 ஆஹா ஆஹா ஆனந்தமே ஒஓ ஒஓ சந்தோசமே-2 உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் உயிர்தெழுந்தார் அவர்…

யூத ராஜ சிங்கம் - Yudha Raja Singam

யூத ராஜ சிங்கம் - Yudha Raja Singam  வாக்குத்தத்தம் என் மேல  - Vakkuththam en mele  வாக்குத்தத்தம் என் மேல ஒரு நாளும் விழ மாட்டேன் கீழ-2 கூட நிக்கும் கூட்டம் எல்லாம் நாளாக நாளாக மாறும் அப்பா தந்த வாக்குத்தத்தம் நாளானாலும் கையில்…

இயேசு ஸ்வாமி சீமோன் - Yeasu Swami Seemon

இயேசு ஸ்வாமி சீமோன் - Yeasu Swami Seemon  1.இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா என்னும் உம் அப்போஸ்தலர் ஒன்று சேர்ந்து உமக்காக உழைத்த சகோதரர் தங்கள் வேலை ஓய்ந்த போது வெற்றி கிரீடம் பெற்றனர் 2.அவர்கள் உம் அருளாலே நேசத்தோடு போதித்தார் சபையி…

இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum

இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய இயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்…

யேசுவுக்கு நமது தேசத்தை - Yesuvukku Namathu Desathai

யேசுவுக்கு நமது தேசத்தை - Yesuvukku Namathu Desathai பல்லவி யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப் பாசமாய் முயல்வோம் தாசரே அனுபல்லவி தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு வாசம் வைத்தன் பின் சுவிசேஷத்தை ஏந்தி - யேசு சரணங்கள் 1.…

யோர்தான் விட்டேறி மனுஷ - Yorthaan Vittaeri Manusha

யோர்தான் விட்டேறி மனுஷ - Yorthaan Vittaeri Manusha 1.யோர்தான் விட்டேறி, மனுஷ குமாரன் ஜெபித்தார்; வானின்றப்போதிறங்கின புறா உருக் கண்டார். 2.நல்லாவி அபிஷேகமாய் அவர்மேல் தங்கினார் என் நேச மைந்தன்’ என்பதாய் பிதா விளம்பினார். 3.அவ்வா…

ஏசு கிறிஸ்து நாதர் - Yeasu Kiristhu Naathar

ஏசு கிறிஸ்து நாதர் - Yeasu Kiristhu Naathar பல்லவி ஏசு கிறிஸ்து நாதர் எல்லாருக்கும் ரட்சகர் . சரணங்கள் 1.மாசில்லாத மெய்த்தேவன் மானிடரூ புடையார் யேசு கிறிஸ்துவென்ற இனிய நாமமுடையார் ;- ஏசு 2.வம்பு நிறைந்த இந்த வையக மாந்தர்கள் மேல …

யேசு நசரையி னதிபதியே - Yeasu Nasarayi Nathipathiyae

யேசு நசரையி னதிபதியே - Yeasu Nasarayi Nathipathiyae பல்லவி யேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும். அனுபல்லவி தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. - யேசு சரணங்கள் 1.இந்த உலகு சுவை தந்து போராடுதே, எனதுடலும் …

இயேசுவின் நாமமே திருநாமம் - Yesuvin Naamamae Thiru Naamam

இயேசுவின் நாமமே திருநாமம் - Yesuvin Naamamae Thiru Naamam இயேசுவின் நாமமே திருநாமம் - முழு இருதயத்தால் தொழுவோம் நாமும். 1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே. 2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் …

ஏசு நாயகனைத் துதி - Yeasu Naayaganai Thuthi

ஏசு நாயகனைத் துதி - Yeasu Naayaganai Thuthi  பல்லவி ஏசு நாயகனைத் துதி செய், செய், செய், செய், செய், ஏசு நாயகனை. சரணங்கள் 1.பாசந்தனிலுழலும் பேய் மதியே, ஐயன் பாதத்தை அன்றி உனக்கார் கதியே? பூசும் மாங்கிஷ மொடு புவி நிதியே வெறும் பொய…

ஏசுவையே துதிசெய் - Yesuvaiyae Thuthi Sei

ஏசுவையே துதிசெய் - Yesuvaiyae Thuthi Sei பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே சரணங்கள் 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து - ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த ச…

இயேசு உயிர்த்தெழுந்ததால் - Yeasu Uyirthealunthathaal

இயேசு உயிர்த்தெழுந்ததால் - Yeasu Uyirthealunthathaal 1. இயேசு உயிர்த்தெழுந்ததால், சாவின் பயம் அணுகாது உயிர்த்தெழுந்தார் ஆதலால் சாவு நம்மை மேற்கொள்ளாது அல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம் நித்திய ஜீவ வாசல் ஆகும் இதினால் பயங்கர…

ஏசையா பிளந்த ஆதிமலையே - Yeasaiya Pilantha Aathi Malaiyae

ஏசையா பிளந்த ஆதிமலையே - Yeasaiya Pilantha Aathi Malaiyae பல்லவி ஏசையா, பிளந்த ஆதிமலையே, மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே . சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா; தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் தீருமே.…

ஏங்குதே என்னகந்தான் - Yeanguthae Ennakanthaan

ஏங்குதே என்னகந்தான் - Yeanguthae Ennakanthaan பல்லவி ஏங்குதே என்னகந்தான், துயர் தாங்குதில்லை முகந்தான். அனுபல்லவி பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌ ஓங்கியே உதிரங்கள் நீங்கியே துயர் கண்டு - ஏங்குதே சரணங்கள் 1. மேசியாவென்றுரைத்த…

ஏன் இந்தப் பாடுதான் - Yean Intha Paaduthan

ஏன் இந்தப் பாடுதான் - Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி என்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின் கெழு மலர்க் காவிடை போகவும் அச்சயனே, மனம் நோகவும் – சொல…

Load More
That is All