S

சகலமும் நன்மைக்கே - Sagalamum Nanmaikkae

சகலமும் நன்மைக்கே - Sagalamum Nanmaikkae சூழ்நிலை மாறுதோ சூழ்நிலை புறளுதோ தாழ்விலே வாசமோ வாழ்விலே கஷ்டமோ - 2 தாழ்வானாலும் வாழ்வானாலும் சகலமும் நன்மைக்கே ஏதுவாய் முடியுமே - 2 1. அழைப்பின் பாதை கடினமோ களைத்து சோர்ந்து போனாயோ? உழைப்…

சீர்படுத்தி நிலை நிறுத்துபவரே - Seerpaduthi nilai Niruthubavarae

சீர்படுத்தி நிலை நிறுத்துபவரே - Seerpaduthi nilai Niruthubavarae சீர்படுத்தி நிலை நிறுத்துபவரே  பெலப்படுத்தி பயன் படுத்துபவரே  வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் தெய்வமே  உம் வார்த்தை ஒன்றும் கீழ  விழவில்லையே  உம்மை ஆராதிப்பேன்  உம்…

சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் - Seanaigalin Karthar Avarathu Naamam

சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் - Seanaigalin Karthar Avarathu Naamam சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம் அவர் சொல்லும்போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது அவர் செய்த பின்பு எப்படி நடந்தது எவருக்…

சங்கம் கூடி ஏழை - Sangam Koodi Yealai

சங்கம் கூடி ஏழை - Sangam Koodi Yealai 1.சங்கம் கூடி ஏழைக்கென்று நல் விவேகத்துடனே அறஞ் செய்யும் குணம் நன்று அதைத் தாரும், தேவனே; ஆஸ்தியுள்ளவர்கள் வந்து மா உதாரத்துடனே ஏழைகள் மேல் தயை வைத்து நன்மை செய்ய ஏவுமே.  2. நேசம் காட்டி ஓர்…

சர்வத்தையும் அன்பாய் - Sarvathaiyum Anbaai

சர்வத்தையும் அன்பாய் - Sarvathaiyum Anbaai 1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை, அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம்; மா நன்றி கூறியே, சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா, என்றும் எம்ம…

சுத்த ஆவி என்னில் தங்கும் - Suththa Aavi Ennil Thangum

சுத்த ஆவி என்னில் தங்கும் - Suththa Aavi Ennil Thangum 1.சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே : பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ; உம் ஆலயமாகவே என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி, என்னில் தங்கும் …

சமயமிது நல்ல சமயம் - Samayamithu Nalla Samayam

சமயமிது நல்ல சமயம் - Samayamithu Nalla Samayam பலலவி சமயமிது நல்ல சமயம் , உமதாவி தரவேனுமே சாமி அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி, அருள் ஞானத் துயிரின்றி , அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும் அடியன்மீ தணல் மூட்டி யுயிர் தர , சரணங்…

சிறகுகளின் நிழல்தனிலே - Siragugalin Nizhal Thanilae

சிறகுகளின் நிழல்தனிலே - Siragugalin Nizhal Thanilae சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன் நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான்  நம்பி இளைப்பாறுவேன் கண் உறங்காமல் காப்பவரை நா…

சாந்த இயேசு சுவாமி - Saantha Yeasu Swami

சாந்த இயேசு சுவாமி - Saantha Yeasu Swami 1.சாந்த இயேசு சுவாமி, வந்திந்நேரமும், எங்கள் நெஞ்சை உந்தன் ஈவால் நிரப்பும். 2.வானம், பூமி, ஆழி உந்தன் மாட்சிமை ராஜரீகத்தையும் கொள்ள ஏலாதே. 3.ஆனால், பாலர் போன்ற ஏழை நெஞ்சத்தார் மாட்சி பெற்…

சிந்தை செய்யும் எனில் - Sinthai Seiyum Enil

சிந்தை செய்யும் எனில் - Sinthai Seiyum Enil  சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியே நீர் …

சத்திய வேதத்தைத் தினம் - Saththiya Vedhathai Dhinam

சத்திய வேதத்தைத் தினம் - Saththiya Vedhathai Dhinam பல்லவி சத்திய வேதத்தைத் தினம் தியானி, சகல பேர்க்கும் அதபிமானி. அனுபல்லவி உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் - சத்திய சரணங்கள் 1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வ…

சரணம் சரணம் சரணம் எனக்குன் - Saranam Saranam Enakkun

சரணம் சரணம் சரணம் எனக்குன் - Saranam Saranam Enakkun பல்லவி சரணம், சரணம், சரணம் எனக்குன் தயைபுரியும், என்பரனே. அனுபல்லவி மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என் மன்னா, ஓ சன்னா! - சரணம் சரணங்கள் 1.தரணிதனில் வந் தவதரித்த தற் பரனே, எனக்…

சேனைகளின் கர்த்தரே நின் - Seanaigalin Karthare Nin

சேனைகளின் கர்த்தரே நின் - Seanaigalin Karthare Nin பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின் திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவி வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத .-சேனை சரணங்கள் 1.திருவருளிலமே , கணுறும் உணரும் தெருளம்பகமே, இனிதுரு…

சரணம் நம்பினேன் - Saranam Nambinean

சரணம் நம்பினேன் - Saranam Nambinean பல்லவி சரணம் நம்பினேன் யேசு நாதா-இது அனுபல்லவி தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. - சரணம் சரணங்கள் 1. நின் அருளால் இங்கே வந்து,-என்றும் நின் அடைக்கலமாக என்னையே தந்து, முன் னாள் வினையைத் …

சபையின் அஸ்திபாரம் - Sabaiyin Asthibaaram

சபையின் அஸ்திபாரம் - Sabaiyin Asthibaaram  1.சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே; சபையின் ஜன்மாதாரம் அவரின் வார்த்தையே; தம் மணவாட்டியாக வந்ததைத் தேடினார். தமக்குச் சொந்தமாக மரித்ததைக் கொண்டார். 2.எத்தேசத்தார் சேர்ந்தாலும்;…

சுந்தரப் பரம தேவமைந்தன் - Sundara Parama Deva Maidhan

சுந்தரப் பரம தேவமைந்தன் - Sundara Parama Deva Maidhan பல்லவி சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத் தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அனுபல்லவி அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்து ஆற்றினார் நமை ஒன்றா…

சொல்லரும் மெய்ஞ்ஞானரே - Sollarum Meingnanarae

சொல்லரும் மெய்ஞ்ஞானரே - Sollarum Meingnanarae பல்லவி சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே, சுரூபத் தரூபக் கோனாரே - உரை அனுபல்லவி வல்லறஞ் சிறந்து மனுவானாரே - உயர் இல்லறந் துறந்து குடிலானாரே - உரை --சொல் சரணங்கள் 1. மாடாயர் தேடும்…

சுகபலன் தந்து - Suga Belan Thanthu

சுகபலன் தந்து - Suga Belan Thanthu சுகபலன் தந்து இதுவரை நடத்தி -2 உம் தழும்புகளால் சுகம் உண்டு சுகமே -2 நன்றி நன்றி ஐயா யெகோவா ராஃபா நீரே நன்றி நன்றி ஐயா  நன்மைகள் செய்தவர்க்கே 1. வழிகளில் எல்லாம் கூடவே இருந்து -2 பாதம் கல்லில் …

சபையாரே கூடிப்பாடி - Sabaiyorae KoodiPaadi

சபையாரே கூடிப்பாடி - Sabaiyorae KoodiPaadi 1. சபையாரே கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி, களிகூரக் கடவோம் இந்நாள் கிறிஸ்து சாவை வென்று எழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறை…

சிலுவையைப் பற்றி நின்று - Siluvaiyai Pattri nintru

சிலுவையைப் பற்றி நின்று - Siluvaiyai Pattri nintru 1. சிலுவையைப் பற்றி நின்று துஞ்சும் மகனைக் கண்ணுற்று, விம்மிப் பொங்கினார் ஈன்றாள்; தெய்வ மாதா மயங்கினார்; சஞ்சலத்தால் கலங்கினார்; பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற…

Load More
That is All