சீர்படுத்தி நிலை நிறுத்துபவரே - Seerpaduthi nilai Niruthubavarae சீர்படுத்தி நிலை நிறுத்துபவரே பெலப்படுத்தி பயன் படுத்துபவரே வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் தெய்வமே உம் வார்த்தை ஒன்றும் கீழ விழவில்லையே உம்மை ஆராதிப்பேன் உம்…
சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் - Seanaigalin Karthar Avarathu Naamam சேனைகளின் கர்த்தர் அவரது நாமம் உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம் அவர் சொல்லும்போது எப்படி நடக்கும் யாருக்கும் தெரியாது அவர் செய்த பின்பு எப்படி நடந்தது எவருக்…
சங்கம் கூடி ஏழை - Sangam Koodi Yealai 1.சங்கம் கூடி ஏழைக்கென்று நல் விவேகத்துடனே அறஞ் செய்யும் குணம் நன்று அதைத் தாரும், தேவனே; ஆஸ்தியுள்ளவர்கள் வந்து மா உதாரத்துடனே ஏழைகள் மேல் தயை வைத்து நன்மை செய்ய ஏவுமே. 2. நேசம் காட்டி ஓர்…
சுத்த ஆவி என்னில் தங்கும் - Suththa Aavi Ennil Thangum 1.சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே : பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ; உம் ஆலயமாகவே என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி, என்னில் தங்கும் …
சமயமிது நல்ல சமயம் - Samayamithu Nalla Samayam பலலவி சமயமிது நல்ல சமயம் , உமதாவி தரவேனுமே சாமி அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி, அருள் ஞானத் துயிரின்றி , அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும் அடியன்மீ தணல் மூட்டி யுயிர் தர , சரணங்…
சிறகுகளின் நிழல்தனிலே - Siragugalin Nizhal Thanilae சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன் நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் கண் உறங்காமல் காப்பவரை நா…
சாந்த இயேசு சுவாமி - Saantha Yeasu Swami 1.சாந்த இயேசு சுவாமி, வந்திந்நேரமும், எங்கள் நெஞ்சை உந்தன் ஈவால் நிரப்பும். 2.வானம், பூமி, ஆழி உந்தன் மாட்சிமை ராஜரீகத்தையும் கொள்ள ஏலாதே. 3.ஆனால், பாலர் போன்ற ஏழை நெஞ்சத்தார் மாட்சி பெற்…
சிந்தை செய்யும் எனில் - Sinthai Seiyum Enil சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியே நீர் …
சபையின் அஸ்திபாரம் - Sabaiyin Asthibaaram 1.சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே; சபையின் ஜன்மாதாரம் அவரின் வார்த்தையே; தம் மணவாட்டியாக வந்ததைத் தேடினார். தமக்குச் சொந்தமாக மரித்ததைக் கொண்டார். 2.எத்தேசத்தார் சேர்ந்தாலும்;…
சுகபலன் தந்து - Suga Belan Thanthu சுகபலன் தந்து இதுவரை நடத்தி -2 உம் தழும்புகளால் சுகம் உண்டு சுகமே -2 நன்றி நன்றி ஐயா யெகோவா ராஃபா நீரே நன்றி நன்றி ஐயா நன்மைகள் செய்தவர்க்கே 1. வழிகளில் எல்லாம் கூடவே இருந்து -2 பாதம் கல்லில் …