Showing posts from July, 2022

மூலைக் கல் கிறிஸ்துவே - Moolaikal Kirsithuvae

மூலைக் கல் கிறிஸ்துவே - Moolaikal Kirsithuvae 1. மூலைக் கல் கிறிஸ்துவே அவர் மேல் கட்டுவோம்; அவர் மெய் பக்தரே விண்ணில் வசிப்போராம்    அவரின் அன்பை நம்புவோம்    தயை பேரின்பம் பெறுவோம். 2. எம் ஸ்தோத்ரப் பாடலால் ஆலயம் முழங்கும் ஏறிட…

தேவனே யேசுநாதனே - Devanae Yesu Naathanae

தேவனே யேசுநாதனே - Devanae Yesu Naathanae தேவனே, யேசுநாதனே இத் தேவ ஆலயம் வந்திடும் தேவ ஆலயம் வந்தவர்க் கருள் திவ்ய ஆவியை ஈந்திடும் சரணங்கள் 1.பாவிகள் உமக்காலயஞ் செய்யப் பாத்திரர்களோ அல்லவே பாவநாசராம் யேசுவே உம்மால் பாத்திரராய் இத…

கர்த்தா நீர் வசிக்கும் - Karthaa Neer Vasikum

கர்த்தா நீர் வசிக்கும் - Karthaa Neer Vasikum 1. கர்த்தா, நீர் வசிக்கும் ஸ்தலத்தை நேசிப்போம்; பாரின்பம் யாவிலும் உம் வீட்டை வாஞ்சிப்போம். 2. உம் ஜெப வீட்டினில் அடியார் கூட, நீர் பிரசன்னமாகியே உம் மந்தை வாழ்த்துவீர். 3. மெய் ஞானஸ…

ஆண்டவா மேலோகில் உம் - Aandava Mealogil Um

ஆண்டவா மேலோகில் உம் - Aandava Mealogil Um 1. ஆண்டவா! மேலோகில் உம் அன்பின் ஜோதி ஸ்தலமும், பூவில் ஆலயமுமே பக்தர்க்கு மா இன்பமே தாசர் சபை சேர்ந்திட, நிறைவாம் அருள் பெற, ஜோதி காட்சி காணவும், ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும். 2. பட்சிகள் உம…

நேச ராஜாவாம் பொன்னேசு - Neasa Raajavaam Ponneshu

நேச ராஜாவாம் பொன்னேசு - Neasa Raajavaam Ponneshu 1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதா வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க ஆசையோடெழுந்து அன்பின் நாதா தேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரி சத்ய சுருதியின் மொழிபோல் - உம்…

மங்களம் ஜெயமங்களம் - Mangalam Jeyamangalam

மங்களம் ஜெயமங்களம் - Mangalam Jeyamangalam பல்லவி மங்களம் ஜெயமங்களம்!  மாசில்லா திரியேகர்க்கு  அனுபல்லவி சங்கையின் ராஜர்க்கு  எங்குமாபுகழ் நேசர்க்கு - மங்களம் சரணங்கள் 1.அந்தம் ஆதி யில்லாதவர்,  விந்தை யுலகம் செய்தவர்,  முந்த நமை…

இம்மணர்க் கும்மருள் ஈயும் - Immanaark kummarul Eeyum

இம்மணர்க் கும்மருள் ஈயும் - Immanaark kummarul Eeyum பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா! ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும், தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவ…

இந்த மங்களம் செழிக்கவே - Intha Mangalam Sezhikkavae

இந்த மங்களம் செழிக்கவே - Intha Mangalam Sezhikkavae  இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்…

குணம் இங்கித வடிவாய் - Gunam Ingeetha Vadivaai

குணம் இங்கித வடிவாய் - Gunam Ingeetha Vadivaai பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே, மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மண வாளனோ டவ னேரும் தன் துணையான மங்கையும் இங்கே தழைக்க அ…

இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum

இயேசு நாயகா வந்தாளும் - Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்ய இயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. - இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்…

நிச்சயம் செய்குவோம் வாரீர் - Nitchayam Seiguvom Vaareer

நிச்சயம் செய்குவோம் வாரீர் - Nitchayam Seiguvom Vaareer பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு நிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. - நிச…

பயந்து கர்த்தரின் பக்தி - Bayanthu Kartharin Bakthi

பயந்து கர்த்தரின் பக்தி - Bayanthu Kartharin Bakthi பல்லவி பயந்து கர்த்தரின் பக்தி வழியில் பணிந்து நடப்போன் பாக்கியவான். அனுபல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். சரணங்கள் 1. உண்ணுதற்கினிய கனிகளைத்…

ஜெயம் ஜெயம் அல்லேலூயா - Jeyam Jeyam Alleluyea

ஜெயம் ஜெயம் அல்லேலூயா - Jeyam Jeyam Alleluyea ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும் யேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர் எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிர…

யேசுவுக்கு நமது தேசத்தை - Yesuvukku Namathu Desathai

யேசுவுக்கு நமது தேசத்தை - Yesuvukku Namathu Desathai பல்லவி யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப் பாசமாய் முயல்வோம் தாசரே அனுபல்லவி தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு வாசம் வைத்தன் பின் சுவிசேஷத்தை ஏந்தி - யேசு சரணங்கள் 1.…

உன்றன் திருப்பணியை - Untran Thirupaniyai

உன்றன் திருப்பணியை - Untran Thirupaniyai பல்லவி உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய உதவாத பாவி நானே. அனுபல்லவி அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு - உன்றன் சரணங்கள் 1. வேதனத்தின் பொர…

ஜீவ வசனங் கூறுவோம் - Jeeva Vasanam Kooruvom

ஜீவ வசனங் கூறுவோம் - Jeeva Vasanam Kooruvom பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே; சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. - ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில…

ஆத்தும ஆதாயம் செய்குவோமே - Aaththuma Aathaayam Seiguvomae

ஆத்தும ஆதாயம் செய்குவோமே - Aaththuma Aathaayam Seiguvomae பல்லவி ஆத்தும ஆதாயம் செய்குவோமே - இது ஆண்டவர்க்குப் பிரியம் - நாமதினால்  ஆசீர்வாதம் பெறுவோம் அனுபல்லவி சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன் தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவே…

தாசரே இத்தரணியை அன்பாய் - Thaasarae Iththaraniyai Anbaai

தாசரே இத்தரணியை அன்பாய் - Thaasarae Iththaraniyai Anbaai தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாஇருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை …

கரை ஏறி உமதண்டை - Karai Yeari Umathandai

கரை ஏறி உமதண்டை - Karai Yeari Umathandai 1. கறை ஏறி உமதண்டை நிற்கும் போது ரட்சகா உதவாமல் பலனற்று வெட்கப்பட்டுப் போவேனோ பல்லவி ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல் வெட்கத்தோடு ஆண்டவா வெறுங்கையனாக உம்மைக் கண்டு கொள்ளல் ஆகுமா? 2. ஆத்துமாக்கள…

அதோ ஓர் ஜீவ வாசலே - Atho Oor Jeeva Vaasalae

அதோ ஓர் ஜீவ வாசலே - Atho Oor Jeeva Vaasalae 1.அதோ! ஓர் ஜீவ வாசலே! அவ்வாசலில் ஓர் ஜோதி எப்போதும் வீசுகின்றதே, மங்காத அருள் ஜோதி, ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே! அவ்வாசல் திறவுண்டதே! பாரேன்! பாரேன்! பார்! திறவுண்டதே. 2. அவ்வாசலுள் பிரவேசிப…

வெற்றி தருபவர் விடுவிப்பவர் - VETRITHARUBAVAR VIDUVIPAVAR

வெற்றி தருபவர் விடுவிப்பவர் - VETRITHARUBAVAR VIDUVIPAVAR Lyrics வெற்றி தருபவர், விடுவிப்பவர் சுகம் தருபவர், என் இயேசு – (2) அவர் நாமம் யெகோவா ரபா அவர் நாமம் யேகோவா ரோபேகா - (2) சுவுக்கியமும், ஆரோக்கியமும், தந்து உன்னை, குணமாக்கி…

சிறகுகளின் நிழல்தனிலே - Siragugalin Nizhal Thanilae

சிறகுகளின் நிழல்தனிலே - Siragugalin Nizhal Thanilae சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன் நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் கண்மணி போல என்னை காப்பவரை நான்  நம்பி இளைப்பாறுவேன் கண் உறங்காமல் காப்பவரை நா…

மேலோக வெற்றி சபையும் - Mealoga vettri sabaiyum

மேலோக வெற்றி சபையும் - Mealoga vettri sabaiyum 1.மேலோக வெற்றி சபையும் பூலோக யுத்த சபையும் ஒன்றாகக் கூடி சுதனை துதித்துப் பாடும் கீர்த்தனை. 2.ராஜாக்களுக்கு ராஜாவே, கிருபாதார பலியே, மரித்தெழுந்த தேவரீர் செங்கோல் செலுத்தி ஆளுவீர். …

உம்மை அல்லாமல் எனக்கு - Ummai Allamal Enakku

உம்மை அல்லாமல் எனக்கு - Ummai Allamal Enakku உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு – 2 என் இயேசைய்யா அல்லேலூயா – 4 1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே – 2 எவ்வேளையும் ஐயா நீர் தானே – 2 2. என் சிநேகமும் நீரே என் ஆசையும் நீரே – 2 என்…

பகலோன் கதிர் போலுமே - Pagalon Kathir polumae

பகலோன் கதிர் போலுமே - Pagalon Kathir polumae 1. பகலோன் கதிர் போலுமே இயேசுவின் ராஜரீகமே பூலோகத்தில் வியாபிக்கும் நீடுழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார் பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோ…

தேசத்தார்கள் யாரும் வந்து - Desathaarkal Yaarum Vanthu

தேசத்தார்கள் யாரும் வந்து - Desathaarkal Yaarum Vanthu 1.தேசத்தார்கள் யாரும் வந்து சுவிசேஷ வார்த்தையே கேட்டு உந்தன் ஜோதி கண்டு சேவிப்பார்கள் என்றீரே ஆ கர்த்தாவே வாக்கை நிறைவேற்றுமே 2.வையகம் எல்லாம் மிகுந்த புத்தியீனமுள்ளது அதால்…

கிறிஸ்து எம் ராயரே - Kiristhu Em Raayarae

கிறிஸ்து எம் ராயரே - Kiristhu Em Raayarae 1. கிறிஸ்து எம் ராயரே, வந்தாளுகை செய்யும் வெம் பாவம் நீங்கவே செங்கோலைச் செலுத்தும். 2. விரோதம் நீங்கியே விண்போல மண்ணிலும் தூய்மையும் அன்புமே எப்போது செழிக்கும்? 3. உம் வாக்குக்கேற்றதாய் …

கர்த்தாவின் தாசரே - Karthavin Thaasarae

கர்த்தாவின் தாசரே - Karthavin Thaasarae 1. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்; சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்     சிறைப்பட்டோரின் மீட்புக்கு     யூபிலி ஆண்டு வந்தது. 2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துங்கள் அவரே யாவர…

கர்த்தர் தம் கிரியை செய்கிறார் - Karthar Tham Kiriyai seikiraar

கர்த்தர் தம் கிரியை செய்கிறார் - Karthar Tham Kiriyai seikiraar 1. கர்த்தர் தம் கிரியை செய்கிறார் ஆண்டாண்டுகள் தோறுமே கர்த்தர் தம் கிரியை செய்கிறார் அவர் காலம் வருமே; ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம் அவரின் ராஜ்யமே ஆண்டவர் மகிமை பு…

கர்த்தாவே பரஞ்சோதியால் - Karthavae Paranjothiyaal

கர்த்தாவே பரஞ்சோதியால் - Karthavae Paranjothiyaal 1.கர்த்தாவே, பரஞ்சோதியால் ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர் சீர் அருள் என்னும் பலியால் உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர் 2.உம் மந்தை சுத்தமாகவும் விளக்கெல்லாம் இலங்கவும் போதகர் சபையாருக்க…

தருணம் இதில் யேசுபரனே - Tharunam Ithil Yesuparanae

தருணம் இதில் யேசுபரனே - Tharunam Ithil Yesuparanae பல்லவி தருணம் இதில் யேசுபரனே!-உமதாவி தரவேணும் சுவாமீ! அனுபல்லவி அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவி அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. - தருணம் சரணங்கள் 1. விந்த…

நான் மூவரான ஏகரை - Naan Moovaraana Yeagarai

நான் மூவரான ஏகரை - Naan Moovaraana Yeagarai 1.நான் மூவரான ஏகரை இன்றே துதித்தழைக்கிறேன் திரித்துவர் மா நாமத்தை என் ஆடையாக அணிந்தேன் 2.மெய் விசுவாசத் திண்மையால் நித்தியத்திற்காய் அணிந்துள்ளேன் கிறிஸ்துவின் அவதாரமும் யோர்தானில் பெற…

அபிஷேகம் பெற்ற சீஷர் - Abhishegam Pettra Sheeshar

அபிஷேகம் பெற்ற சீஷர் - Abhishegam Pettra Sheeshar 1. அபிஷேகம் பெற்ற சீஷர் தெய்வ வாக்கைக் கூறினார் கட்டளை கொடுத்த மீட்பர் “கூட இருப்பேன்” என்றார். 2. இயேசுவே, நீர் சொன்ன வண்ணம் ஏழை அடியாருக்கே ஊக்கம் தந்து நல்ல எண்ணம் சித்தியாகச்…

அருமை ரட்சகா கூடி - Arumai Ratchaka Koodi

அருமை ரட்சகா கூடி - Arumai Ratchaka Koodi பல்லவி அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உம தன்பின் விருந்தருந்த வந்தோம் . அனுபல்லவி அறிவுக் கெட்டாத ஆச்சரியமான அன்பை நினைக்க .- அருமை சரணங்கள் 1.ஆராயும் எமதுள்ளங்களை ,-பல வாறான நோக்கம் எண்ணங…

போசனந்தா னுமுண்டோ - Posananthaa Numundo

போசனந்தா னுமுண்டோ - Posananthaa Numundo பல்லவி போசனந்தா னுமுண்டோ-திருராப் போசனம் போலுலகில்? அனுபல்லவி ராசரும் வையக நீசரும் அம்பரன் நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் - போசனம் 1. கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்; கன்மி கட் கானமெய் ந…

அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும் - Anbarin Nesam Aar Sollaagum

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் - Anbarin Nesam Aar Sollalaagum  பல்லவி அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?-அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அனுபல்லவி துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். - அதிசய சரணங்கள் 1. இதுவென் சரீரம், இதுவென்…

தாரகமே பசிதாகத்துடன் - Tharagamae Pasithakathudan

தாரகமே பசிதாகத்துடன் - Tharagamae Pasithakathudan பல்லவி தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம் வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். - தாரகமே சரணங்கள் 1…

கர்த்தரின் பந்தியில் வா - Kartharin Panthiyil vaa

கர்த்தரின் பந்தியில் வா -  Kartharin Panthiyil vaa பல்லவி கர்த்தரின் பந்தியில் வா,-சகோதரா கர்த்தரின் பந்தியில் வா. அனுபல்லவி கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி,  - கர்த்தரின் சரணங்கள் 1.ஜீவ …

விருந்தைச் சேருமேன் - Virunthai Searumean

விருந்தைச் சேருமேன் - Virunthai Searumean 1. விருந்தைச் சேருமேன் அழைக்கிறார் ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார் தாகத்தைத் தீர்க்கவும் இயேசுவின் மார்பிலும் சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா. 2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம் பாடும் விசா…

Load More
That is All